11-03-2004, 05:10 PM
அதுசரி...முற்றும் துறந்த முனிவருக்கேன் பரத்தையரை வைத்து நாட்டியம்... ??!
தேவதாசிகள்....கிருஷ்ணதாசிகள்...இப்படிப் பரம்பரை பரம்பரையா பெண்கள் ஆடல் மங்கையராய் வாழ்ந்து தேவலோகத்து ஆண்களை மகிழ்வித்ததாக சொல்லப்படுகிறதே...ஏன் இன்றும் மேற்கில் பெண்கள் தான் அதிகம் கிளப்களில் ஆடுகிறார்கள்...ஆண்கள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவு....! பாவமா இல்ல பாவிகளா பெண்கள்....! அதுபோகட்டும்...!
பரதம் பரமன் சிவனால்தான் அறிமுகம் செய்யப்பட்டதாக வேறெங்கையோ படித்தமே...அதனால்தான் இன்றும் சிவ சந்நிதானத்தில் பரதம் ஆடப்படுகிறது...உண்மை... அப்படி ஆடப்படும் பொழுது பரதம் ஒரு தெய்வீகத்தன்மை பெறுவதை நாமே உணர்ந்திருக்கின்றோம்... ஆனால் ஒரு உருப்படிக்கு அர்த்தம் புரியாதவர்களால் எப்படி முத்திரை அபிநயம் காட்ட முடியும் சொல்லுங்கள்...உருப்படிகளை தங்கிலீசில் எழுதி எப்படி அதன் ஆழ்ந்த அர்த்தங்களை விளங்கிக் கொண்டு அபிநயம் காட்ட முடியும்...குறிப்பாக முக பாவங்களை....! ஒரு அரங்கேற்றத்தில் கண்டோம்..நட்டுவாக்கம் ஒருபக்கம் நடக்க அதற்குத் தொடர்பே இல்லாமல் பிள்ளை பிசகி ஆடுது.... விளங்காத சனம் வைத்த கண் வாங்காமல் பார்க்குது....பாராட்டுது... என்ன சனத்துக்கு பரதம் பற்றிய அறிவில்லை எண்டது உந்த பரத நாட்டியக்காரருக்கு நல்லாத் தெரியும் அதுதான் நல்லாச் சுத்தினம் பூ.....! அதுதான் உண்மை...!
புலத்தில பொழுதுபோக்க ஒன்றுமில்லை ஒருத்தருக்கு ஒருத்தர் பெருமையாக் கதைக்க விசயம் வேண்டாமோ...அப்ப மகளை பரத நாட்டியத்துக்கும் மகனை கராட்டிக்கும் அணுப்பிறது பசனுங்கோ....அதுதான் நடக்குது....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
தேவதாசிகள்....கிருஷ்ணதாசிகள்...இப்படிப் பரம்பரை பரம்பரையா பெண்கள் ஆடல் மங்கையராய் வாழ்ந்து தேவலோகத்து ஆண்களை மகிழ்வித்ததாக சொல்லப்படுகிறதே...ஏன் இன்றும் மேற்கில் பெண்கள் தான் அதிகம் கிளப்களில் ஆடுகிறார்கள்...ஆண்கள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவு....! பாவமா இல்ல பாவிகளா பெண்கள்....! அதுபோகட்டும்...!
பரதம் பரமன் சிவனால்தான் அறிமுகம் செய்யப்பட்டதாக வேறெங்கையோ படித்தமே...அதனால்தான் இன்றும் சிவ சந்நிதானத்தில் பரதம் ஆடப்படுகிறது...உண்மை... அப்படி ஆடப்படும் பொழுது பரதம் ஒரு தெய்வீகத்தன்மை பெறுவதை நாமே உணர்ந்திருக்கின்றோம்... ஆனால் ஒரு உருப்படிக்கு அர்த்தம் புரியாதவர்களால் எப்படி முத்திரை அபிநயம் காட்ட முடியும் சொல்லுங்கள்...உருப்படிகளை தங்கிலீசில் எழுதி எப்படி அதன் ஆழ்ந்த அர்த்தங்களை விளங்கிக் கொண்டு அபிநயம் காட்ட முடியும்...குறிப்பாக முக பாவங்களை....! ஒரு அரங்கேற்றத்தில் கண்டோம்..நட்டுவாக்கம் ஒருபக்கம் நடக்க அதற்குத் தொடர்பே இல்லாமல் பிள்ளை பிசகி ஆடுது.... விளங்காத சனம் வைத்த கண் வாங்காமல் பார்க்குது....பாராட்டுது... என்ன சனத்துக்கு பரதம் பற்றிய அறிவில்லை எண்டது உந்த பரத நாட்டியக்காரருக்கு நல்லாத் தெரியும் அதுதான் நல்லாச் சுத்தினம் பூ.....! அதுதான் உண்மை...!
புலத்தில பொழுதுபோக்க ஒன்றுமில்லை ஒருத்தருக்கு ஒருத்தர் பெருமையாக் கதைக்க விசயம் வேண்டாமோ...அப்ப மகளை பரத நாட்டியத்துக்கும் மகனை கராட்டிக்கும் அணுப்பிறது பசனுங்கோ....அதுதான் நடக்குது....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

