11-03-2004, 04:34 PM
பரத நாட்டியம் பரதமுனிவரால் தேற்றுவிக்கப்ட்டதாலும் பாரதநாட்டில் தோன்றியதாலும் தான் பரத நாட்டியம் எனப்பெயரே பெற்றது.. இந்தக்கலையை அப்ப அதாவது பெண்கள் ஆடுறதை முன்னையோர் விரும்பல அதனால தான் அவை அதை பரத்தையர் நடனம் என்டவை..சதிர் என்று கு}ட அவை அழைச்சிருக்கினம்..! ஓம் ஆண்கள் ஆடுறது தாண்டவம்.. பெணகள் ஆடுறுது லாஸ்சயம் இப்ப பாத்த நிறைய ஆண்கள் கற்கினம் பரதநாட்டியத்தை இந்த கலை வந்து ஆதில மன்னர்களாலேயே வளர்க்கப்பட்டிருக்கு... கோவில்களில் தான் இவை அதிகமாக முன்னைய காலங்களில் ஆடப்பட்டன.. அப்போ மன்னர்கள் கு}ட அவற்றிற்கு மண்டபங்கள் கட்டி கொடுத்து கலைக்கு}டங்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்..
அதைவிட கையை கண்டபடி பிசையிறதில்லை கைகளால் செய்யப்படுகின்ற ஓவ்வொரு அசைவுகளிற்கும் பொருள் இருக்கு.. அந்த அசைவுகளாலமும் முத்திரைகளாலும் தாம் சொல்ல வந்த விடையத்தை சபையோருக்கு சொல்லுறது தான்..
சின்ன வயசில் இருந்து கற்றால் தான் நுனுக்காமாக கற்கலாம் என்றில்லை... அது கற்கிறவர்களின் ஈடுபாடு கற்பிக்கிற குருவின் கற்பிக்கிற திறமை என்று பலவற்றில அடங்கியிருக்கு... இப்ப நாம நம்ம ஆக்கலைப்பாத்தால்.. அவங்க எல்லாம் அரங்கேற்றத்தில தான் குறியாய் இருக்கிறாங்கள்.. ஆனால் படிப்பிக்கிறவையும் உண்மையான ஆன;ம திருப்பியுடன் கலையை வளர்க்க நினைத்து படிப்பிச்சு.. பிள்ளைகளும்.. இதை புனிதமாய் எண்ணி கற்றால் அது நல;லது.. மற்றப்படி எல்லாம் வெறும் வேஸ்ட் தான்.. பேர் மட்டும் எடுக்கலாம் பரதநாட்டிய அரங்கேற்றம் முடிச்ச பிள்ளை என்டு.. இல்லாட்டால் இந்தனை பிள்ளைகளை இவ்வளவுகாலத்தில அரங்கேற்றம் பண்ணிய ரீச்சர் என்று.. ஆனால் எல்லா ருPச்சரவையும் அப்படியில்லை.. நன்றாய் பற்பிக்கிறவையும் இருக்காங்க... இல்லை என்று சொல்ல முடியாது... பாக்கப்போனால் சிறிலாங்காவைவிட இந்த புலம் பெயர்ந்த இடங்களில் தான் கு}டுதலானவை அரங்கேற்றம் முடிக்கினம்.. அதுக்கு இங்க எல்லாம் செய்யக்கு}டிய வசதி இருக்கு என்றதும் ஒரு காரணம்.. மற்றது என்ன என்டால்.. அங்க பாடசாலைகளில் ஒரு பாடமாய் நடனம் இருப்பதால்.. O/L பரீட்சை முடிந்தவுடன் அநேகர்.. அதைவிட்டுவிடுவார்கள்.. A/L ல கவனம் செலுத்துவதற்காக.. ஆனால் இவர்கள் இங்க அதை தனியாக பழகுவதானால்.. முழுசாக முடிக்கவும் முடியுது என்றதும் ஒரு காரணமாக இருக்கலாம்.!
அதைவிட கையை கண்டபடி பிசையிறதில்லை கைகளால் செய்யப்படுகின்ற ஓவ்வொரு அசைவுகளிற்கும் பொருள் இருக்கு.. அந்த அசைவுகளாலமும் முத்திரைகளாலும் தாம் சொல்ல வந்த விடையத்தை சபையோருக்கு சொல்லுறது தான்..
சின்ன வயசில் இருந்து கற்றால் தான் நுனுக்காமாக கற்கலாம் என்றில்லை... அது கற்கிறவர்களின் ஈடுபாடு கற்பிக்கிற குருவின் கற்பிக்கிற திறமை என்று பலவற்றில அடங்கியிருக்கு... இப்ப நாம நம்ம ஆக்கலைப்பாத்தால்.. அவங்க எல்லாம் அரங்கேற்றத்தில தான் குறியாய் இருக்கிறாங்கள்.. ஆனால் படிப்பிக்கிறவையும் உண்மையான ஆன;ம திருப்பியுடன் கலையை வளர்க்க நினைத்து படிப்பிச்சு.. பிள்ளைகளும்.. இதை புனிதமாய் எண்ணி கற்றால் அது நல;லது.. மற்றப்படி எல்லாம் வெறும் வேஸ்ட் தான்.. பேர் மட்டும் எடுக்கலாம் பரதநாட்டிய அரங்கேற்றம் முடிச்ச பிள்ளை என்டு.. இல்லாட்டால் இந்தனை பிள்ளைகளை இவ்வளவுகாலத்தில அரங்கேற்றம் பண்ணிய ரீச்சர் என்று.. ஆனால் எல்லா ருPச்சரவையும் அப்படியில்லை.. நன்றாய் பற்பிக்கிறவையும் இருக்காங்க... இல்லை என்று சொல்ல முடியாது... பாக்கப்போனால் சிறிலாங்காவைவிட இந்த புலம் பெயர்ந்த இடங்களில் தான் கு}டுதலானவை அரங்கேற்றம் முடிக்கினம்.. அதுக்கு இங்க எல்லாம் செய்யக்கு}டிய வசதி இருக்கு என்றதும் ஒரு காரணம்.. மற்றது என்ன என்டால்.. அங்க பாடசாலைகளில் ஒரு பாடமாய் நடனம் இருப்பதால்.. O/L பரீட்சை முடிந்தவுடன் அநேகர்.. அதைவிட்டுவிடுவார்கள்.. A/L ல கவனம் செலுத்துவதற்காக.. ஆனால் இவர்கள் இங்க அதை தனியாக பழகுவதானால்.. முழுசாக முடிக்கவும் முடியுது என்றதும் ஒரு காரணமாக இருக்கலாம்.!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

