11-03-2004, 03:03 PM
பரத நாட்டியம் என்பது நல்ல ஓரு கலை.. அதை ஆண்களும் தான் ஆடுகிறார்கள் அதனால் நன்மைகள் பல இருக்கிறது.. இப்ப நாம் பார்த்தால் இந்தியாவில் கு}டுதலான பிள்ளைகக் பரதநாட்டிம் சங்கீதம் என்று எல்லாத்திலையம் திறமையுடனும் இருக்கிறார்கள் எல்லாத்தையும் கற்கிறார்கள்.. அது தவறல்ல.. நம்மாக்களும் இப்ப கற்கிறார்கள்... ஆனால் அவர்களிடம் அது ஒரு பசன் ஆகிவிட்டது அரங்கேற்றம் முடிக்கனும் என்பது ஒருவரது பிள்ளை பரதநாட்டியம் கற்றால் மற்றவர்களும் தங்கள் பிள்ளையை அனுப்பிறார்களாம் அது அவர்களது விருப்பமாக இருக்கலாம் இல்லையா..?? மற்றப்படி பரதநாட்டியம் ஒன்றும் இழிவானது கிடையாது.. நம்ம முன்னோர்கள் பரதநாட்டியத்திற்கு பலபல பேர்கள் வைத்து அழைத்துவந்தார்கள் கு}த்து சதிர் ஆட்டம் இப்படியே போன்று தான் அதைவிட இது கடவுளால் அருளப்பட்ட நடனம்.... தெய்வக்கலைபொருந்திய நடனம் புனிதமாய் கற்றகப்பட வேண்டும்.. இங்க காசைக்கொடுத்தால் ஆசிரியர்கள் அரங்கேற்றம் முடிக்கிறார்களாம் அது தான் வேதனைக்குரிய விடையம்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

