11-02-2004, 09:45 PM
பிரபாகரன் பிரபாகரன்களை மட்டுமல்ல கருணாக்களையும் மாத்தையாக்களையும் தான் உருவாக்கினார்...ஒவ்வொரு போராளியினதும் தலைவன் வழியே தன் வழி எனும் தன்னார்வமும் தாயகத்தின் மீதான பற்றுதலும் அதன் விடிவும் விடுதலையும் அவர்களை ஆட்சி கொண்டதால்தான் பிரபாகரனால் அத்தனை பேரையும் ஒருங்கிணைக்க முடிந்தது...! அதற்கு பிரபாகரன் மட்டுமல்ல ஒவ்வொரு போராளியினதும் தன்னார்வமும் தான் காரணம்....!
ஈழ விடுதலைப் போராட்டத்தில் பெண்விடுதலை என்பதை முதலில் உச்சரித்தவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர்... அவர்கள் உச்சரித்ததோடு சரி செயலில் காட்டத்தவறிவிட்டனர்....! அதையே பிரபாகரன் கட்டுக்கோப்போடு அமுல்படுத்தி தங்களின் பலத்தை தங்களாலேயே உணர முடியாது விலங்குகளை விடக் கேவலமாக கோழைகளாக இருந்த பெண்களில் துணிவை வரவழைத்து போராற்றல் மிக்க போராளிகளாக ஆக்கினார்...! ஆனால் அதற்கு முன்னரே தமிழர் சமூகம் தன்னார்வத்தால் உயர்ந்த பல வீரப் பெண்மணிகளைக் கண்டுவிட்டிருந்தது...அவர்களை பாடமாகக் கொள்ளக் கூட துணிவில்லாத நிலையிலேயே பெண்கள் இருந்தனர்...!
இன்றும் பெண் விழிப்புணர்வென்பதை ஆயுதத்தால் அன்றி கருத்துப் பரிமாற்றத்தின் மூலமும் ஆண்களுடனான புரிந்துணர்வின் மூலமுமே சாதித்துள்ளனர்....! அது பிரபாகரனினது மதிநுட்பத்துடன் செயற்பாட்டுடன் மக்கள் ஒருமித்ததால்தான் சாத்தியப்பட்டது...ஆனால் அது இன்னும் முழுமை பெறவில்லை என்பதற்கு பழைய குருடி கதவைத் திறவடி எனும் நிலையில் வாழும் புலம் பெயர்ந்த பெண்கள் சமூகம் நல்ல உதாரணம்....!
இது எதைக்காட்டுகிறது ஆண்கள் தடைகள் போடுகிறார்களோ இல்லையோ பெண்கள் தங்களுக்கு தாங்களே தடைகள் போட்டு வரையறைகளை வரைந்து அதற்குள் உட்கார்ந்து கொள்ளவே விளைகின்றனர்...துணிவே துணை என்று எண்ணத்தவறுகின்றனர்...!
அதற்காக ஆண்கள் மீது பழி இன்னும் சேர்ப்பது எந்தவகையில் நியாயம்...புதுவையாரே சொல்லுங்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஈழ விடுதலைப் போராட்டத்தில் பெண்விடுதலை என்பதை முதலில் உச்சரித்தவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர்... அவர்கள் உச்சரித்ததோடு சரி செயலில் காட்டத்தவறிவிட்டனர்....! அதையே பிரபாகரன் கட்டுக்கோப்போடு அமுல்படுத்தி தங்களின் பலத்தை தங்களாலேயே உணர முடியாது விலங்குகளை விடக் கேவலமாக கோழைகளாக இருந்த பெண்களில் துணிவை வரவழைத்து போராற்றல் மிக்க போராளிகளாக ஆக்கினார்...! ஆனால் அதற்கு முன்னரே தமிழர் சமூகம் தன்னார்வத்தால் உயர்ந்த பல வீரப் பெண்மணிகளைக் கண்டுவிட்டிருந்தது...அவர்களை பாடமாகக் கொள்ளக் கூட துணிவில்லாத நிலையிலேயே பெண்கள் இருந்தனர்...!
இன்றும் பெண் விழிப்புணர்வென்பதை ஆயுதத்தால் அன்றி கருத்துப் பரிமாற்றத்தின் மூலமும் ஆண்களுடனான புரிந்துணர்வின் மூலமுமே சாதித்துள்ளனர்....! அது பிரபாகரனினது மதிநுட்பத்துடன் செயற்பாட்டுடன் மக்கள் ஒருமித்ததால்தான் சாத்தியப்பட்டது...ஆனால் அது இன்னும் முழுமை பெறவில்லை என்பதற்கு பழைய குருடி கதவைத் திறவடி எனும் நிலையில் வாழும் புலம் பெயர்ந்த பெண்கள் சமூகம் நல்ல உதாரணம்....!
இது எதைக்காட்டுகிறது ஆண்கள் தடைகள் போடுகிறார்களோ இல்லையோ பெண்கள் தங்களுக்கு தாங்களே தடைகள் போட்டு வரையறைகளை வரைந்து அதற்குள் உட்கார்ந்து கொள்ளவே விளைகின்றனர்...துணிவே துணை என்று எண்ணத்தவறுகின்றனர்...!
அதற்காக ஆண்கள் மீது பழி இன்னும் சேர்ப்பது எந்தவகையில் நியாயம்...புதுவையாரே சொல்லுங்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

