11-02-2004, 08:59 PM
[quote=tamilini][quote]அப்படியோ... அதை வல்லைப் பிள்ளை என்று மட்டும் சொல்லாமல் சொல்லி இருந்தால் நம்பி இருக்கலாம்....ஆனா புதுவையார்....வல்லையப் போட்டு தலைவரை தனிய வச்சுட்டாரே...![/quote]
பாரதி கவிதையில் வடிச்சார்... வல்லைப்பிள்ளை செய்து காட்டினார்... மற்றவர்கள் என்ன செய்தார்கள் அவர்களை கவிதையில சொல்லுறதிற்கு..
நீங்கள் முன்னர் என்ன சொன்னீர்கள் அத்தனை ஆயிரம் பிரபாகரன்களையும் புதுவையார் கவிதையில் ஒரு பிரபாகரனால் பிரதியீடு செய்துள்ளார் என்று... நாம் சொன்னோம் அப்படியன்று அவர் தெளிவாக ஒரு பிரபாகரனைத்தான் இனம் காட்டியுள்ளார் என்று...! பிரபாகரன் நினைத்தாலும் அவரால் சாதிக்க முடியாதவற்றைச் சாதித்தவர்கள் அவரைப் பார்த்து அவரால் உருவாக்கப்பட்ட போராளிகள் அதற்குள் ஆண்களும் அடக்கம் பெண்களும் அடக்கம்...!அவர்களுக்குள் வேறுபாடு காட்டுவதை எக்காரணத்துக்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது....!
வேண்டும் என்றால் தமிழர் சமூகத்துக்குள் ஆண்களையும் பெண்களையும் வகைப்படுத்தலாம்...வேங்கைகளுக்குள் எல்லோரும் ஒன்றுதான்....அங்கு ஆண் பெண் வேறுபாட்டிற்கு இடமிருக்க முடியாது...! வீரத்தின் முன் விவேகத்தின் முன் போராளிகள் அனைவரும் சமன்...!
பல சமர்களின் பெண் போராளிகளை காப்பாற்ற தம் பெறுமதிமிக்க உயிர்களை இழந்த ஆண் போராளிகளின் ஆன்மாவைக் கேளுங்கள் என்ன செய்தீர்கள் என்று...??! :evil:
பாரதி கவிதையில் வடிச்சார்... வல்லைப்பிள்ளை செய்து காட்டினார்... மற்றவர்கள் என்ன செய்தார்கள் அவர்களை கவிதையில சொல்லுறதிற்கு..
நீங்கள் முன்னர் என்ன சொன்னீர்கள் அத்தனை ஆயிரம் பிரபாகரன்களையும் புதுவையார் கவிதையில் ஒரு பிரபாகரனால் பிரதியீடு செய்துள்ளார் என்று... நாம் சொன்னோம் அப்படியன்று அவர் தெளிவாக ஒரு பிரபாகரனைத்தான் இனம் காட்டியுள்ளார் என்று...! பிரபாகரன் நினைத்தாலும் அவரால் சாதிக்க முடியாதவற்றைச் சாதித்தவர்கள் அவரைப் பார்த்து அவரால் உருவாக்கப்பட்ட போராளிகள் அதற்குள் ஆண்களும் அடக்கம் பெண்களும் அடக்கம்...!அவர்களுக்குள் வேறுபாடு காட்டுவதை எக்காரணத்துக்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது....!
வேண்டும் என்றால் தமிழர் சமூகத்துக்குள் ஆண்களையும் பெண்களையும் வகைப்படுத்தலாம்...வேங்கைகளுக்குள் எல்லோரும் ஒன்றுதான்....அங்கு ஆண் பெண் வேறுபாட்டிற்கு இடமிருக்க முடியாது...! வீரத்தின் முன் விவேகத்தின் முன் போராளிகள் அனைவரும் சமன்...!
பல சமர்களின் பெண் போராளிகளை காப்பாற்ற தம் பெறுமதிமிக்க உயிர்களை இழந்த ஆண் போராளிகளின் ஆன்மாவைக் கேளுங்கள் என்ன செய்தீர்கள் என்று...??! :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

