11-02-2004, 04:50 PM
பொதுவாழ்வில் ஈடுபடுபவரது தனிவாழ்வை ஆராய்வது நாகரிகமற்ற செயல்...அவரது தனிப்பட்ட நடவடிக்கைகள் பொதுவாழ்வை பாதிக்குமாயின் ஆராய்வது ஏற்கத்தக்கது
தலையிடியும் காய்ச்சலும் தனக்குவந்தால்தான் தெரியும்...அவங்களை நிம்மதியா விடுங்கப்பா.....
தலையிடியும் காய்ச்சலும் தனக்குவந்தால்தான் தெரியும்...அவங்களை நிம்மதியா விடுங்கப்பா.....

