11-02-2004, 04:21 PM
நேற்று திங்கட்கிழமை ஈராக் தலைநகர் பக்தாத்தின் அல்-மன்சுூர் பகுதியில் வைத்து மேலுமொரு இலங்கையர் தீவிரவாதிகளால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒரு அமெரிக்கர், இரு அரபுக்கள் மற்றும் ஒரு இலங்கையர் என நான்கு பேர் பக்தாத்தில் வைத்து பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு காவலாளியும், ஒரு கடத்தல்காரரும் பலியானதாக பக்தாத்திலுள்ள அமெரிக்கத் து}தரக அதிகாரியான பொப் கலகான் தெரிவித்துள்ளார்.
நன்றி புதினம்.கொம்
இன்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒரு அமெரிக்கர், இரு அரபுக்கள் மற்றும் ஒரு இலங்கையர் என நான்கு பேர் பக்தாத்தில் வைத்து பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு காவலாளியும், ஒரு கடத்தல்காரரும் பலியானதாக பக்தாத்திலுள்ள அமெரிக்கத் து}தரக அதிகாரியான பொப் கலகான் தெரிவித்துள்ளார்.
நன்றி புதினம்.கொம்
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

