11-02-2004, 03:39 PM
Quote:இந்தளவும் போதுமென இருந்தவர்களைத்தான்
"வல்வைப் பிள்ளை" நிமிரச்செய்தான்.
பெண்களுக்குச் சரியாசனம் கொடுத்தவன் பாரதி
இன்று அரியாசனம் கொடுத்தவன் பிரபாகரன்.
Quote:நாங்கள் சொல்ல வந்தது... பெண்களிலும் மாற்றம் விரும்பாத பழமைவாதக் குகைகுள் வாழ நினைப்போர் அதிகம்....அதை ஆதரிக்கும் ஆண்களும் இருப்பதால்தான் அந்த நிலை தொடர்கிறது...! எனவே மாற்றத்தை விரும்பும் ஆணையும் மாற்றத்தை விரும்பும் பெண்ணுடன் இணைத்துக்காட்டுவதே முற்சொன்னோரும் மாற்றங்கள் நோக்கி வர உதவும் என்பதைத்தான்....!
சரி சரி இந்த கவியிலை காட்டப்பட்டிருக்கு தானே மாற்றம் வேணும் என்று எண்ணியவரை.. இப்படிப்பட்ட கவிகள் மு}லம் இன்னும் மாற்றம் இன்றி வாழுகிறவர்களிற்கும்.. பழைய பல்லவியைப்பாடிக்கொண்டு இருக்கிறவைக்கும் ஒரு நல்ல விழிப்புணர்வாக இருக்கும் இருக்கலாம் சரியா.. மற்றப்படி ஆணும் பெண்ணம் சேர்ந்தது தான் சமு}கம்.. ஒன்றில்லாமல் ஒன்று இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

