11-02-2004, 02:32 PM
Quote:பெருமைக்காய் கவிதைக்காய்
பொய்யர்கள் புளுகித் தள்ளினர்
புறக்கணிக்கத் தவறியது
இந்தக்கவிதையை எப்படி பெருமைக்காய் வடித்ததென்று சொல்லுவியள் குருவி... இது கு}ட ஒரு உற்சாகம் தான் ஏனைய பெண்களிற்கு.. கதைகளில் கு}ட பெண்கள் போரிட்டதாய் பெரிசாக எங்கும் சொல்லவில்லை.. அப்படியிருக்கு பெண்கள் தினியே நின்று செய்த சாதனைகளை இப்படி கவிகள் கதைகள் மு}லம் எழுதப்படும் போது மற்றப்பெண்களிற்கும் அவர்களால் தனித்து சாதிக்க முடிகிறது ஏன் எங்களால் முடியாது என்கிற எண்ணம் வரும்.. எதையும்; தனியாக செய்ய துணிவு வரும்...
அப்படி என்டால் ஆண்களை மட்டும் அவர்கள் போர்க்களத்தில் செய்த சாதனைகள் கவிதையாக யாரும் வடிக்க வில்லையா...??? கிணற்றுத்தவளை போல் வாழ்ந்தவள் சமையல் அறையே உலகம் என்று இருந்தவள் இன்று சாதிக்கிறாள் ஆயுதம் து}க்கிறாள் அவற்றை சொல்லியிருக்கு அப்படிஆண்கள் இருக்கவில்லையே ..?? :wink: அதைவிட இப்படி ஒரு கவிதைக்கு நீங்கள் இப்படி கதைப்பது ஒரு வேளை எங்க பெண்கள் ஆண்களை விட இன்னும் மேலே சென்றுவpடுவார்களோ என்று நீங்கள் அஞ்சுவது வோல இருக்கு அப்படியா..?? என்ன ஹரி.. ஆண்களின் சாதனைகளை சொல்லி வடித்த ஒரு கவியை போடுங்கள் பாவம் குருவி...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

