11-02-2004, 12:29 AM
<img src='http://www.nitharsanam.com/public/gallery/lanka/vdp2.jpg' border='0' alt='user posted image'>
<b>நான் ஈராக் செல்கிறேன் எனது பிள்ளைகளுக்கு நல்ல உணவு கொடு. </b>
குவைத்தில் சம்பளம் போதாமையினால் நான் ஈராக் செல்கிறேன். நான் அனுப்பும் முதல் சம்பளத்தில் தாலி ஒன்றும் சங்கிலியும் செய்துகொள். ஈராக் சென்றதும் அதை மறக்காமல் செய்து படம்பிடித்து அனுப்பு. இவ்வாறு ஈராக்கிய தீவிரவாதிகளினால் கடத்திச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ட்ரக் சாரதியான தினேஷ் ராஜரட்ணம் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கல்நெஞ்சையும் கதறி அழவைக்கும் வகையில் அவர் எழுதியுள்ள இறுதிக் கடிதத்தில் மனைவி பிள்ளைகள் மீது அவர் எந்தளவு து}ரம் அளவு கடந்த அன்பைச் செலுத்தியுள்ளார் என்பது நன்கு புலனாகின்றது. எவ்வளவு செலவு போனாலும் பரவாயில்லை.
நல்ல சாப்பாடுகளை செய்து கொடுப்பதுடன் மூன்று பிள்ளைகளுக்கும் சைக்கிள் ஒன்று வாங்கிக் கொடுக்குமாறும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
nitharsanam.com
<b>நான் ஈராக் செல்கிறேன் எனது பிள்ளைகளுக்கு நல்ல உணவு கொடு. </b>
குவைத்தில் சம்பளம் போதாமையினால் நான் ஈராக் செல்கிறேன். நான் அனுப்பும் முதல் சம்பளத்தில் தாலி ஒன்றும் சங்கிலியும் செய்துகொள். ஈராக் சென்றதும் அதை மறக்காமல் செய்து படம்பிடித்து அனுப்பு. இவ்வாறு ஈராக்கிய தீவிரவாதிகளினால் கடத்திச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ட்ரக் சாரதியான தினேஷ் ராஜரட்ணம் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கல்நெஞ்சையும் கதறி அழவைக்கும் வகையில் அவர் எழுதியுள்ள இறுதிக் கடிதத்தில் மனைவி பிள்ளைகள் மீது அவர் எந்தளவு து}ரம் அளவு கடந்த அன்பைச் செலுத்தியுள்ளார் என்பது நன்கு புலனாகின்றது. எவ்வளவு செலவு போனாலும் பரவாயில்லை.
நல்ல சாப்பாடுகளை செய்து கொடுப்பதுடன் மூன்று பிள்ளைகளுக்கும் சைக்கிள் ஒன்று வாங்கிக் கொடுக்குமாறும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
nitharsanam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

