11-01-2004, 06:23 PM
தினேஸ் இன் நிலைமை அவரது குடும்பத்தின் நிலைமை நன்றாக வழங்குகின்றது. ஆனால் எத்தனையோ ஆயிரம் தழிழ÷களுகாக எதையும் செய்யாத சிறீலங்கா அரசா இந்த ஒரு அப்பாவி தழிழனுக்காக பேசப்போகின்றது. தயவுசெய்து சம்பிருதாயத்திற்கு எவரும் கதைக்காதி÷கள். அரசு நடவடிக்கை எடுக்வேணடும் நடவடிக்கை எடுக்வேணடும் நடவடிக்கை எடுக்வேணடும் என்று அவா்கள் தான் தழிழா்களை பாதுகாக்கின்றனா் என்ற தவறான தகவலை எவரும் கொடுக்கவேண்டாம். இதற்கு பத்திாிகைத்துறையினை சே÷ந்த எமது உறவுகளும் வெளிநாடுகளில் உள்ள எமது சகோதரா்களுமே இதனை கருத்தில் கொண்டு செயல்ப்பட வேண்டும்.

