11-01-2004, 06:57 AM
பொது வாழ்வில் ஈடுபடுபவர் தவறு செய்ய மாட்டாhகள் என்றோ அவர்கள் தவறு செய்யக் கூடாதென்றோ ஒரு சட்டமும் இல்லை. ஆனால் தனி நபராய் தவறு செய்யும் போது அது ஒருவரைப் பாதிக்கிறது. அதே ஒரு பொது வாழ்வில் ஈடுபடும் நபர் தவறு செய்தால் அது குறிப்பிட்ட் சமூதாயத்தையும் பாதிக்கும். கருணா என்ற தனிநபரின் தவறான நடவடிக்கையின் விளைவாய் இன்று யார் பாதிக்கப்படுகின்றனர்?
இப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்
-நேசமுடன் நிதர்சன்-
இப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்
-நேசமுடன் நிதர்சன்-
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

