10-31-2004, 08:08 PM
ஈரக்கில் வாகன ஓட்டுனராக தொழில் புரிந்த தமிழராகிய தினேஸ் தர்மேந்திரா இராஜரத்தினம் என்பவர் தீவிரவாதிகளால் கடத்தப் பட்டதாக செய்திகள் திரிவிக்கின்றன. முன்பு குவைற்றில் வேலை செய்த இவர் சரியான வேதனம் கிடைக்கவில்லையென்பதைக் காரணமாக ஈராக்கிற்கு சென்றதாகவும் அங்குதான் இக்கடத்தல் நாடகம் நடந்ததாக கூறப்படுகிறது.
தமிழன், திரை கடலோடித் திரவியம் தேடித்தான் குடும்பத்தைக் காக்க வேண்டும். பாவம் இலங்கைத் தீவினுள் பிறந்து விட்ட காரணத்திற்கு இந்தத் தமிழனாலும் தப்ப முடியவில்லை.
ஓ இரத்த உறவே, உன் விடுதலைக்கு நாம் இன்று செய்யக் கூடியது பிராத்தனையொன்றே. எமக்கொரு தேசம், எமக்கொரு அரசு இருந்திருந்தால் ஓடோடி வந்திருப்போம்.
ஓ இறைவா, இவ்விரத்த உறவு உடனடியாக விடுதலையாக உன்னிடம் மண்டாடுகின்றோம்.
தமிழன், திரை கடலோடித் திரவியம் தேடித்தான் குடும்பத்தைக் காக்க வேண்டும். பாவம் இலங்கைத் தீவினுள் பிறந்து விட்ட காரணத்திற்கு இந்தத் தமிழனாலும் தப்ப முடியவில்லை.
ஓ இரத்த உறவே, உன் விடுதலைக்கு நாம் இன்று செய்யக் கூடியது பிராத்தனையொன்றே. எமக்கொரு தேசம், எமக்கொரு அரசு இருந்திருந்தால் ஓடோடி வந்திருப்போம்.
ஓ இறைவா, இவ்விரத்த உறவு உடனடியாக விடுதலையாக உன்னிடம் மண்டாடுகின்றோம்.
" "

