10-31-2004, 02:33 AM
Quote:அத்தோடு இன்றைய நிலையில் எத்தனையோ மேலைத்தேயப் பெண்கள் எங்கள் நாட்டு ஆண்கள் மேல் காதல் கொண்டு சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளையும் பெற்ற பின்னர், எமது நாட்டு ஆண்களால் கைவிடப்பட்டும் இருக்கிறார்கள். ஆழமான காதல் கொண்ட எமது நாட்டு ஆண்கள்தான் இந்த அநியாயத்தைச் செய்திருக்கிறார்கள்.இதை என்னால் முழுமையாக ஒத்துக்கொள்ள முடியவில்லை... ஏறக்குறைய 10 வருடங்கள் ஒன்றாக ஜேர்மன் நாட்டு பெண்களைத் திருமணம் செய்த மூவரின் அனுபவங்களை கேட்டறிந்தவன் என்றவகையில் நான் அறிந்தவையாவன...
ஒருவருக்கு 5 பிள்ளைகள்.. மிகவும் நல்ல குடும்பம் என்றவகையில்தான் வாழ்ந்தார்கள். தொழிற்சாலை ஒன்றில் நல்லதொரு பதவியில் இருந்தார். திடீரென அவரது வேலை பறிபோக.. மனைவி வெளியில் பிடித்து விட்டுவிட்டார். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மற்றைய இருவருக்கு தற்போது 45 வயதுக்கு மேல்.. காரணம்.. 'வயதாகிவிட்டதாம்!' <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.)
.

