07-25-2003, 10:39 PM
வெள்ளிக்கிழமை கோயிலுக்குப் போகவேண்டும் என்பதை நாயகி நினைப்புூட்டுகின்றாள். அவனோ
பதில் சொல்லாமல் போய்விடுகின்றான்.
மாலையில் நேரம் கழித்து திரும்பி வந்துதான் வரமுடியாமைக்குக் காரணம் கூறுகின்றான்.
தனது பிரச்சினையை போகும்போது சொல்ல அவன் தயாராயில்லை. போன இடத்தில் இருந்து தொலைபேசியில் சொல்லக்கூட அவரால் முடியவில்லை. இது ஏனோதானோ என்ற எண்ணத்தைத்தானே புலப்படுத்தி நிற்கின்றது.
அவளது பிரச்சினைகளை கனவுூடாகச் சொல்லப்படுகின்றது. அதில் அவள் தனக்கும் பெற்றோர்கள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றாள்.தொலைபேசியில் கதைக்க முடியாதவாறு அவன் செய்திருப்பதாக வேறு குறிப்பிடுகின்றாள்.கனவில் கூட அதற்குப் பலன் கிட்டவில்லை.
முடிவில் அவள் அவனிடம் வந்து கண்ணீர் துளிகளை சிந்துவதாக கதை முடிகிறது.
பிரச்சினை என்று வந்தவுடன் ஆணுக்கு ஒரு பியரைக் கொடுத்துவிட்டால் சரியாகிவிடுகிறது.
இவை எனது பார்வையில் தெரிந்தவை.
பதில் சொல்லாமல் போய்விடுகின்றான்.
மாலையில் நேரம் கழித்து திரும்பி வந்துதான் வரமுடியாமைக்குக் காரணம் கூறுகின்றான்.
தனது பிரச்சினையை போகும்போது சொல்ல அவன் தயாராயில்லை. போன இடத்தில் இருந்து தொலைபேசியில் சொல்லக்கூட அவரால் முடியவில்லை. இது ஏனோதானோ என்ற எண்ணத்தைத்தானே புலப்படுத்தி நிற்கின்றது.
அவளது பிரச்சினைகளை கனவுூடாகச் சொல்லப்படுகின்றது. அதில் அவள் தனக்கும் பெற்றோர்கள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றாள்.தொலைபேசியில் கதைக்க முடியாதவாறு அவன் செய்திருப்பதாக வேறு குறிப்பிடுகின்றாள்.கனவில் கூட அதற்குப் பலன் கிட்டவில்லை.
முடிவில் அவள் அவனிடம் வந்து கண்ணீர் துளிகளை சிந்துவதாக கதை முடிகிறது.
பிரச்சினை என்று வந்தவுடன் ஆணுக்கு ஒரு பியரைக் கொடுத்துவிட்டால் சரியாகிவிடுகிறது.
இவை எனது பார்வையில் தெரிந்தவை.

