10-29-2004, 12:14 PM
வல்லையிலை நிண்டு பாலம் கட்டினா பார்க்கிறவன் எவனாவது இஞ்சினியர் எண்டு மதிப்பானே உங்கினேக்கை எங்கியாவது சப்பிரமுவாக் காட்டுக்குள்ளையோ மாத்தறைக்கையோ ரோட்டுப் போட்டாத்தானே இஞ்சை இருக்கிறவை எங்கடை அவர் சவுத்திலை வேலை செய்யுறார் எண்டு புழுத்தலாம்

