10-29-2004, 07:45 AM
என்ரை செல்லச் சன்னதியான் கைவிடமாட்டான்.குருவியள் யாழ்ப்பாணம் வந்தனான் வல்லைப்பாலம் உடைஞ்சுபோய் ரவுணிலையே நிக்கிறன் அதுதான் ஒருக்கா திண்ணைவேலியிலை ஒரு நெஸ்கபேக்கை நிண்டு தட்டினான்.
அதுசரி பொடியள் சன்னதி முருகன் பெருசோ கதிர்காம முருகன் பெருசோ
அதுசரி பொடியள் சன்னதி முருகன் பெருசோ கதிர்காம முருகன் பெருசோ

