10-28-2004, 05:00 PM
எட அப்பு தியாகம் என்னடாப்பா சம்பந்தா சம்ப்பந்தமில்லாமல் இந்தத் திருஞானசம்பத்தத்தை இதுக்கை இழுக்கிறாய்.
அது குருவிக்கும் எனக்கும் சின்ன வயசுச் சினேகிதம் அங்கினேக்கை கொட்டில் வழியக் குடிச்சு வேலி விறாயெல்லாம் விழுந்தெம்பின காலத்திலையிருந்து பழக்கம்.
அதார்ராவன் முருகனுக்கு ஞானப்பழம் கூரியரிலை அனுப்புறவன்.என்ரை குஞ்சு அப்பிடியே எனக்கும் கொஞ்சம் கள்ளுப்பவுடர் வாங்கி அனுப்பன் இப்ப யாழ்ப்பாணத்திலை கள்ளுப் பவுடராவே கிடைக்குது தெரியுமோ?
அது குருவிக்கும் எனக்கும் சின்ன வயசுச் சினேகிதம் அங்கினேக்கை கொட்டில் வழியக் குடிச்சு வேலி விறாயெல்லாம் விழுந்தெம்பின காலத்திலையிருந்து பழக்கம்.
அதார்ராவன் முருகனுக்கு ஞானப்பழம் கூரியரிலை அனுப்புறவன்.என்ரை குஞ்சு அப்பிடியே எனக்கும் கொஞ்சம் கள்ளுப்பவுடர் வாங்கி அனுப்பன் இப்ப யாழ்ப்பாணத்திலை கள்ளுப் பவுடராவே கிடைக்குது தெரியுமோ?

