10-28-2004, 08:47 AM
kuruvikal Wrote:தியாகம் என்பவரே.... அறிவுக்கும் ஆத்திரத்திற்கும் இடையில் தாங்கள் தற்போது இருக்கிறீர்கள்
Thiyaham Wrote:உண்மைக்கு புறம்பானவைகளை சொல்லும் போது எரிச்சல் வருகிறது.
kuruvikal Wrote:உவர் வல்லையாருக்கு என்ன மப்பே....என்ன உளறி இருக்கிறார்...தனக்குத் தெரிஞ்சதுகள... உதில பலதும் இப்பதான் கேள்விப்படுறம்...!
வெள்ளை அரியாசனத்தில் அரசரோடெம்மை சரியாசனம் வைத்த தாயை இப்படிப் பழிக்கிறது பிடிக்கல்ல... ஏன் அவங்களை அப்படிப் பாக்கிறீங்க...நீங்க பெறும் கல்வியாப் பாருங்க...கல்வி மூத்திரம் பெய்யுமா என்ன...???! :evil: :twisted: :roll:
எரிச்சலுக்கும் ஆத்திரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் மற்றவர்கள் மப்பில் இருப்பதையும் உளறுவதையும் எப்படி இனம் காண முடியும்

