10-27-2004, 09:34 PM
ã÷ò¾¢ Wrote:வீரப்பனை உயிரோடு பிடித்து நீதியின்முன் நிறுத்தி நியாயமான வழியில் விசாரணை செய்வதையே பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்களும் விரும்பினோம். இதற்கு முட்டுக்கட்டை என்பது அரசியல்வாதிகள்தான். ஒருவேளை வீரப்பன் உயிரோடு பிடிக்கப்பட்டிருந்தால் பல அரசியல் தலைகள் உருண்டிருக்கும் என்பது மட்டும் உண்மை. தினசரிகளுக்கு நல்ல தீனியாக அமைந்திருக்கும். ஒவ்வொரு நாளும் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக புதுப் புதுச் செய்திகள் கிடைத்திருக்கும்.
அவன் செத்தே இவ்வளவு செய்தி.. இருந்திருந்தால்...? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

