10-27-2004, 09:05 PM
பையன் : அம்மா! வெளியே ஒரு ஆள் இருபத்தைந்து பைசா கேட்டுக் கத்திக்கிட்டு இருக்கிறார். ரொம்பப் பாவமாக இருக்கு. கொடும்மா தந்து விட்டு வந்துடறேன்.
அம்மா : எதற்காகக் கத்தரார்.
பையன் : ஐஸ்கிரீம் ஒன்னு இருபத்தைந்து பைசான்னு கத்தராரும்மா.
அம்மா : எதற்காகக் கத்தரார்.
பையன் : ஐஸ்கிரீம் ஒன்னு இருபத்தைந்து பைசான்னு கத்தராரும்மா.


