10-27-2004, 06:07 PM
பேரறிவாளி தன்னை ஒரு போதும் அப்படி சொல்ல மாட்டான். உண்மைக்கு புறம்பானவைகளை சொல்லும் போது எரிச்சல் வருகிறது.
அதுவும் தான் சொன்னால் ஊரே சொன்ன மாதிரியாம். நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி........., ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி இவைகள் மன நோயா அல்லது ஆணவதின் பிரதிபலிப்பா?
அதுவும் தான் சொன்னால் ஊரே சொன்ன மாதிரியாம். நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி........., ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி இவைகள் மன நோயா அல்லது ஆணவதின் பிரதிபலிப்பா?

