10-27-2004, 05:29 PM
நிலவன் மட்டகளப்பில் இருந்து செய்தி கொடுத்தக்கொன்டு இருக்கும்போது அவருடைய கருத்துகள் சரிவராது அது சனத்திற்கு எடுபட இல்லை என்டு +++++++தடுத்தவராம் நிலவனை தடுத்துப்போட்டு அவரடைய நன்பர் ஒருவரை தாயக செய்தியாளர் என்ட பொட்டு வச்சிருக்குறார்.
<!--QuoteBegin-Nellaiyan+-->QUOTE(Nellaiyan)<!--QuoteEBegin-->மட்டு/அம்பறையிலிருந்து ஊடகவியலாளர் நாட்டை விட்டு உயிருக்குப் பயந்து வெளியேறிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் வேளையில்...........
மனநோயாளி கருணா மட்டு/அம்பாறையில் அட்டகாசம் செய்யத் தொடங்கிய ஆரம்ப நாளிலிருந்தே, அம்மண்ணின் மக்களின் உணர்வுகளை, நிகழ்வுகளை, துரோகத்திற்கெதிராக, ஐரோப்பிய/கனடிய வானொலிகளில் உறுதியாக, தெளிவாக வெளிக் கொண்டுவந்தவர் \"நிலவன்\".
அப்போது துரோகத்துக்கெதிராக ஓங்கி ஒலித்த அக்குரலை இப்போது கேட்க முடியவில்லை. நலமுடன், பாதுகாப்பாகவுமிருக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-Nellaiyan+-->QUOTE(Nellaiyan)<!--QuoteEBegin-->மட்டு/அம்பறையிலிருந்து ஊடகவியலாளர் நாட்டை விட்டு உயிருக்குப் பயந்து வெளியேறிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் வேளையில்...........
மனநோயாளி கருணா மட்டு/அம்பாறையில் அட்டகாசம் செய்யத் தொடங்கிய ஆரம்ப நாளிலிருந்தே, அம்மண்ணின் மக்களின் உணர்வுகளை, நிகழ்வுகளை, துரோகத்திற்கெதிராக, ஐரோப்பிய/கனடிய வானொலிகளில் உறுதியாக, தெளிவாக வெளிக் கொண்டுவந்தவர் \"நிலவன்\".
அப்போது துரோகத்துக்கெதிராக ஓங்கி ஒலித்த அக்குரலை இப்போது கேட்க முடியவில்லை. நலமுடன், பாதுகாப்பாகவுமிருக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

