10-27-2004, 05:02 AM
kavithan Wrote:சிங்களவன் வரலாற்று புத்தகத்திலை எத்தினை உல்டா விட்டு மாத்திறான் ..அதுகளை பற்றி ஆராய்வம் எண்டில்லாமல் புராணகாலத்திலையே நில்லுங்கோ.... :x
முதலில் நாங்கள் எங்களை பூரணமாக்குவோம். பிறகு மற்றவனை பற்றி சிந்திப்போம்

