10-27-2004, 01:54 AM
Kanani Wrote:சரி சரி........
கடைசியா இப்ப என்ன முடிவு?
எந்த முருகன் பெரியவன்?
தெரியாட்டி சொல்லுங்கோ...
கூரியரில இன்னொரு ஞானப்பழத்தை தேவலோகம் அனுப்பி எல்லா முருக அவதாரங்களையும் சண்டைபோட வைத்தால் தெரியும் விடை :wink: 8)
அனுப்பியாச்சா..... அந்தாளிட்டையே கேட்டிடுவம்.... கூரியர் லேட்.... இப்ப தான் எம்.எஸ்.என் இல் சற் பண்ணினன்... நானே என்ரை வயதை பற்றி கவலை படேல்லை இவன் சிறீரமணணுக்கு என்ன வந்தது எண்டு அந்தாள் கேக்குது.. முதல் கோழிலை இருந்து முட்டை வந்ததா , முட்டேலை இருந்து கோழி வந்ததா எண்டு கண்டு பிடிக்கட்டாம்.. ஏன் எண்டால் மயிலோடை சேவலும் எல்லா வந்தது... பேந்து என்னை பற்றி ஆராய் எண்டு சொல்லட்டாம்... :wink: :wink:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்ன அண்ணா கேட்டுதே அந்தாள் சொன்னது.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சிங்களவன் வரலாற்று புத்தகத்திலை எத்தினை உல்டா விட்டு மாத்திறான் ..அதுகளை பற்றி ஆராய்வம் எண்டில்லாமல் புராணகாலத்திலையே நில்லுங்கோ.... :x
[b][size=18]

