10-27-2004, 01:15 AM
அன்னையோ தம்பியோ அக்காவோ ஆரோ குருவி அவர்கள் இப்ப சுவிசிலை கனனியோ தொட முடியாத நிலையிலை அரச பாதுகாப்பிலை இருக்கேக்கை யாழ் கழத்திலை வந்து எளுதாதது தான் குறையோ அதுபோக குரல் தரவல்ல சாந்தி ஜேர்மனியில் படும் துன்பம் தெரியுமோ இன்றும் பொலிஸ் அவவின் வீட்டை சுற்றிவழைத்து தேடுதல் நடாத்தி இருக்கு. சுhரி அமரிக்காவிலை அவர் தற்போது அவுஸ்ரேலியாவில் மாநாடு ஒன்டில் கலந்து கொன்டுள்ளதாக அறிகிறன் சிவசேகர சர்மா யாழ் களத்தை பார்க்கிறவரோ தெரியாது ஆகவே நான் சின் இல்லை பாருங்கோ எனக்கும் அதிகாரத்துடன் தலைவரின் கருத்துகளை காவிவரும் உரிமை இருக்கு ஆகவே நான் அவர் சார்பாக ஒரு போலியான விடயத்தை மறுத்து கருத்துக்கூறும் உரிமை உடயவன்.

