10-26-2004, 07:38 PM
அன்னை நிலத்தில்
தன்னை தாங்கிய நிலத்தில்
ஆக்கிரமிப்பாளன் தான் நிற்க
அவன் தங்க நிழலும் தரேன்
தாகம் கொண்டு
மாமரம் வசந்தம் இழந்தது...!
அது வீர மண்ணில்
விளைந்ததல்லவா அதுதான்...!
விடிவு வர
வசந்தம் கொள்ளும் மாமரம்
ஆக்கிரமிப்பாளனின் ஆதாரமாம்
மரமாய் வாழும் மனிதர்கள்
விடுதலை வந்தும்
வசந்தம் பெறார்...!
நல்ல கவி...தங்கள் கவிக்கு எம் வாழ்த்துக்கள்...!
தன்னை தாங்கிய நிலத்தில்
ஆக்கிரமிப்பாளன் தான் நிற்க
அவன் தங்க நிழலும் தரேன்
தாகம் கொண்டு
மாமரம் வசந்தம் இழந்தது...!
அது வீர மண்ணில்
விளைந்ததல்லவா அதுதான்...!
விடிவு வர
வசந்தம் கொள்ளும் மாமரம்
ஆக்கிரமிப்பாளனின் ஆதாரமாம்
மரமாய் வாழும் மனிதர்கள்
விடுதலை வந்தும்
வசந்தம் பெறார்...!
நல்ல கவி...தங்கள் கவிக்கு எம் வாழ்த்துக்கள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

