Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அனுபவம்
#8
கணனியில் பதிந்த கைகள் எழுதுகோலெடுத்தெழுத
பிணங்குகிறதெனப் பலரும் பகர்ந்தது கேட்டதுண்டு--
சுணக்கமாயிருந்தாலும் மனம்விட்டு வரும் கருவை
தணலிட்ட பொன்னாக மிளிரச்செய்ய ;வகையுண்டு
மைகொண்டு தாளில் வடித்தெடுத்து வாசித்து
மெய்தானோவெனச் சரிபார்த்து தவறகற்றி
கணனியில் ஏற்றிட்டால் செதுக்கிய சிற்பமென ஆக்கம் வரும் காலத்தாலழியாது நிற்கும்..

தலையெழுத்து தாறுமாறாய் போனதுபோல்..எந்தன்
கையெழுத்தும்;இடையிடையே தடம் புரள்வதுண்டு
ஆனாலும் அழகாயெழுத நினைத்திருந்தால் இப்போதும்
முத்துமுத்தாய் குண்டாய் முழுமையாய் வருவதுண்டு..

-
Reply


Messages In This Thread
அனுபவம் - by Paranee - 07-24-2003, 09:51 AM
[No subject] - by Alai - 07-24-2003, 11:43 AM
[No subject] - by Guest - 07-24-2003, 12:03 PM
[No subject] - by Alai - 07-24-2003, 12:52 PM
[No subject] - by Paranee - 07-24-2003, 03:41 PM
[No subject] - by GMathivathanan - 07-24-2003, 04:25 PM
[No subject] - by shanthy - 07-25-2003, 12:35 PM
[No subject] - by Manithaasan - 07-25-2003, 04:39 PM
[No subject] - by sethu - 07-25-2003, 05:39 PM
[No subject] - by Paranee - 07-26-2003, 06:23 AM
[No subject] - by GMathivathanan - 07-26-2003, 03:00 PM
[No subject] - by sethu - 07-27-2003, 08:09 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)