10-26-2004, 12:31 PM
<b>வணக்கம் V.T தமிழீழதாசன் அண்ணா. வரவேற்பதில் மகிழ்ச்சி.தங்கள் கவிதை சூப்பர். தொடர்ந்தும் கவிதைகள்(கவிதைப் பகுதிக்குள்) எழுத வாழ்த்துக்கள்.</b>
நீங்கள் கவிதைப் பகுதிக்குள் நுழைவதற்கு முன் நீங்கள் முன்றுக்கு மேற்பட்ட தகவல்களை வரவேற்பு பகுதியில் பதியுங்கள். அதன் பின்னர் உங்களால் எந்தப்பகுதிகளுக்குள்ளும் இயல்பாகவே கருத்தாடல்களை பகிரமுடியும்.
நீங்கள் கவிதைப் பகுதிக்குள் நுழைவதற்கு முன் நீங்கள் முன்றுக்கு மேற்பட்ட தகவல்களை வரவேற்பு பகுதியில் பதியுங்கள். அதன் பின்னர் உங்களால் எந்தப்பகுதிகளுக்குள்ளும் இயல்பாகவே கருத்தாடல்களை பகிரமுடியும்.
----------

