10-26-2004, 01:49 AM
ஆக்கிரமிப்பின் கொடூரம்
ஆட்லறியின் பிளிறல்
ஆடி வந்த தாங்கிகள் கக்கிய
அக்கினிப் பிளம்புகள்
அடுக்கடுக்காய் கொட்டிய
ஆகாயமார்க்கக் குண்டுகள்
ஆழக்கடலிருந்து வந்த
அமெரிக்க கணொன் குண்டுகள்
அத்தனையும் கண்டு....
அழிவு தடுக்க ஒரு
அகதி வாழ்வு தேடி
அனைவரும் ஊர்வலமாய்
அநாதைகளாய் மக்கள்....
அது கண்டு வானமே அழுதது
அடை மழை கொட்டியது
அடியெடுத்து வைக்க
அடி கூட இல்லை - ஆனால்
அரக்க படை அடித்தது
அடி விழுந்தது
ஆகாய மார்க்கமாய்
அலறல்கள் ஒலிக்க
அன்பு உள்ளங்கள் சுருண்டு விழ
அகப்பட்டதைக் கொண்டு
ஆயிரம் கனவுகளுடன்
அவசர நகர்வுகள்....!
அன்பு விழிகள் பெருக்கெடுத்தன
ஆருயிர் உறவுகள்
அகதியாவதை சிங்களத்தின் முன்
அடித்துச் சொன்னோம்
"அப்படியா" கேட்டதுடன் சரி
அனுதாபம் காட்டக் கூட மனமில்லை
அரக்க குணமோ - அன்றிலிருந்து
அரக்கனிடத்தே கேட்டத்தில்லை
அவசரத்துக்கும் ஓர் ஆதரவு...!
அன்பு மக்களின் அவலம் கண்டு
அரச படை
அடுக்கடுக்காய் புளுகித்தள்ளுயது
அரசாங்க அமைச்சர்கள் வெற்றி முழக்கமிட்டு
அழகிய விடுதிகளில் குடியும் கூத்தும் கும்மாளமும்
அம்மையார் சந்திரிக்கா
அங்கிள் ரத்வத்தைக்கு வீரவாள் பரிசளிப்பு...!
ஆனால் அகதிகள் அவலம் கண்டு
அகிலம் அதிர்ந்தது
அவசர அறிவிப்புடன்
அன்பர் பூற்றோஸ் பூற்றோஸ் காலி...!
அவசரமாய் உதவி கேட்டது ஐநா
அமைச்சன் கதிர்காமனோ
அங்கொன்றும் தேவையில்லை
அருகிருக்கும் கிரில்லப்பனை கால்வாய் வாசிகளுக்கு
அவசர மலேரியா மருந்து கொண்டு வாரும்
அப்படி ஒரு அறிக்கைவிட்டான்...!
ஆணவத்தின் உச்சியில் அசோகச்சக்கரம்
அரக்கி முகம் சந்திரிக்கா
அடங்காமல் இட்டாள் எக்காளம்...!
அடங்கியே போயினர் எம்மக்கள்
அந்த நாள் எம் வாழ்நாளில்
அருவருப்பாய் அல்ல....
அழியாத தடம் பதித்த நாள்
ஆம் எம் விடுதலையின்
அவசர தேவையின்
அவசரம் சொன்ன நாள்...!
ஆக்கிரமிப்பாளனிடமிருந்து
அழகிய தாய் மண்ணிற்கு தேவை விடுதலை
ஆண்ட பரம்பரை தன் மண்ணை தானே ஆள....!
அதற்காய் ஆன்மா உள்ளவரை
ஆகியது செய்வோம்
அன்றே உறுதி கொண்டோம்
அறுதியும் இறுதியுமாய்...!
ஆட்லறியின் பிளிறல்
ஆடி வந்த தாங்கிகள் கக்கிய
அக்கினிப் பிளம்புகள்
அடுக்கடுக்காய் கொட்டிய
ஆகாயமார்க்கக் குண்டுகள்
ஆழக்கடலிருந்து வந்த
அமெரிக்க கணொன் குண்டுகள்
அத்தனையும் கண்டு....
அழிவு தடுக்க ஒரு
அகதி வாழ்வு தேடி
அனைவரும் ஊர்வலமாய்
அநாதைகளாய் மக்கள்....
அது கண்டு வானமே அழுதது
அடை மழை கொட்டியது
அடியெடுத்து வைக்க
அடி கூட இல்லை - ஆனால்
அரக்க படை அடித்தது
அடி விழுந்தது
ஆகாய மார்க்கமாய்
அலறல்கள் ஒலிக்க
அன்பு உள்ளங்கள் சுருண்டு விழ
அகப்பட்டதைக் கொண்டு
ஆயிரம் கனவுகளுடன்
அவசர நகர்வுகள்....!
அன்பு விழிகள் பெருக்கெடுத்தன
ஆருயிர் உறவுகள்
அகதியாவதை சிங்களத்தின் முன்
அடித்துச் சொன்னோம்
"அப்படியா" கேட்டதுடன் சரி
அனுதாபம் காட்டக் கூட மனமில்லை
அரக்க குணமோ - அன்றிலிருந்து
அரக்கனிடத்தே கேட்டத்தில்லை
அவசரத்துக்கும் ஓர் ஆதரவு...!
அன்பு மக்களின் அவலம் கண்டு
அரச படை
அடுக்கடுக்காய் புளுகித்தள்ளுயது
அரசாங்க அமைச்சர்கள் வெற்றி முழக்கமிட்டு
அழகிய விடுதிகளில் குடியும் கூத்தும் கும்மாளமும்
அம்மையார் சந்திரிக்கா
அங்கிள் ரத்வத்தைக்கு வீரவாள் பரிசளிப்பு...!
ஆனால் அகதிகள் அவலம் கண்டு
அகிலம் அதிர்ந்தது
அவசர அறிவிப்புடன்
அன்பர் பூற்றோஸ் பூற்றோஸ் காலி...!
அவசரமாய் உதவி கேட்டது ஐநா
அமைச்சன் கதிர்காமனோ
அங்கொன்றும் தேவையில்லை
அருகிருக்கும் கிரில்லப்பனை கால்வாய் வாசிகளுக்கு
அவசர மலேரியா மருந்து கொண்டு வாரும்
அப்படி ஒரு அறிக்கைவிட்டான்...!
ஆணவத்தின் உச்சியில் அசோகச்சக்கரம்
அரக்கி முகம் சந்திரிக்கா
அடங்காமல் இட்டாள் எக்காளம்...!
அடங்கியே போயினர் எம்மக்கள்
அந்த நாள் எம் வாழ்நாளில்
அருவருப்பாய் அல்ல....
அழியாத தடம் பதித்த நாள்
ஆம் எம் விடுதலையின்
அவசர தேவையின்
அவசரம் சொன்ன நாள்...!
ஆக்கிரமிப்பாளனிடமிருந்து
அழகிய தாய் மண்ணிற்கு தேவை விடுதலை
ஆண்ட பரம்பரை தன் மண்ணை தானே ஆள....!
அதற்காய் ஆன்மா உள்ளவரை
ஆகியது செய்வோம்
அன்றே உறுதி கொண்டோம்
அறுதியும் இறுதியுமாய்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

