07-25-2003, 03:10 PM
GMathivathanan Wrote:GMathivathanan Wrote:P.S.Seelan Wrote:சோதரனே ஆத்திரத்தில் ஏதேதோ எழுதப் போய் கண்டிர்களா தணிக்கை. ஆத்திரம் கொள்ளதீர்கள். உண்மைகளை எழுதும் போது அவைகளை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். கண்களை ஏதோ மறைக்கும் போது உண்மைகள் தெரிய வாய்ப்பில்லை.பெரிசா.. தணிக்கை.. செய்யிறஅளவிலை.. எதையும்.. எழுதேல்லை.. ஏதொ.. அந்த.. மலசல..கூட.. வாசலிலை.. இருத்திக்..
குடுத்த..சாப்பாட்டை.. திண்டு.. வள ர்ந்தவன்.. கதைக்கிற.. கதையைப்பார்.. இப்படி.. ஏதொ.. எழுதியதாக.. ஞாபகம்.. ஒருவேளை.. இப்பத்தான்.. கழுவாதவங்களின்ரை.. கையாலை.. தந்து.. சாப்பிட்து.. தெரியவந்து.. வெக்கப்பட்டு.. அழிக்கிறாங்களோ.. தெரியாது..GMathivathanan Wrote:P.S.Seelan Wrote:அப்படி வாங்கிச் சாப்பிட்டு இருப்பதால் தானோ பக்கப் பாட்டு பாடுவது. செஞ்சோற்றுக் கடனோ?ஒப்புக்கொண்டால்ச்.. சரி

