10-25-2004, 09:12 PM
Quote:எம் துன்பம் காணச்சகிக்காத
வானம் கண்ணீர் பொழிய
செம்மணி சேறுபட
மக்கள் வெள்ளம்
மழை வெள்ளத்துடன்
மாரடித்து நடந்தது.
நன்றாக இருக்கிறது.. என்ன செய்வது இயற்கையே உணர்ந்து நமக்காய் கண்ணீர் வடிச்சிருக்கு... ஆனால்....?? !
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

