10-25-2004, 02:16 PM
ஐப்பசியின் முப்பதை மறக்க முடியாமல்
இன்றும் கண்களில் கண்ணீர்க்குளம்.
யாழ் மக்களின் சரித்திர ஊர்வலம்
சாவில் இருந்து தப்பிக்க சாவோடு சாவுக்குள் ஊர்வலம்.
செம்மணி வெளியில் சாகாத பிணங்களாய்
ஊன் உண்டு உறங்கிய ஊரை விட்டு உள்ளத்தில் சேகம் படர சொல்ல முடியாத துன்பத்தில்.
அரை றாத்தல் பாணுக்கு அரைமைல் தூத்துக்கு வரிசை வாரீசின் ஆட்சியிலும்.
எம் துன்பம் காணச்சகிக்காத வானம் கண்ணீர்; பொழிய செம்மணி சேறுபட மக்கள் வெள்ளம் மழை வெள்ளத்துடன் மாரடித்து நடந்தது.
:twisted: :evil: :P :evil: :twisted:
[/url]</ul> :twisted:
இன்றும் கண்களில் கண்ணீர்க்குளம்.
யாழ் மக்களின் சரித்திர ஊர்வலம்
சாவில் இருந்து தப்பிக்க சாவோடு சாவுக்குள் ஊர்வலம்.
செம்மணி வெளியில் சாகாத பிணங்களாய்
ஊன் உண்டு உறங்கிய ஊரை விட்டு உள்ளத்தில் சேகம் படர சொல்ல முடியாத துன்பத்தில்.
அரை றாத்தல் பாணுக்கு அரைமைல் தூத்துக்கு வரிசை வாரீசின் ஆட்சியிலும்.
எம் துன்பம் காணச்சகிக்காத வானம் கண்ணீர்; பொழிய செம்மணி சேறுபட மக்கள் வெள்ளம் மழை வெள்ளத்துடன் மாரடித்து நடந்தது.
:twisted: :evil: :P :evil: :twisted:
[/url]</ul> :twisted:
. . . . .

