10-24-2004, 09:13 PM
"எடுப்பார் கைப்பிள்ளை" கருணா தற்போது இலங்கை புலணாய்வுத் துறையினரால், இந்திய றோவிடம் கையளிக்கப்பட்டு, குடும்பத்துடன் இந்திய தலைநகர் டில்கிக்கு கொண்டு செல்லப்பட்டதாக கொழும்புச் செய்தியொன்று தெரிவிக்கிறது. பாதுகாப்புக்காகவும், துரோகக் கும்பல்களின் கூட்டை தமது கையில் வைத்திருக்கவும் இந்திய றோ விரும்புகிறதாம். இனி கறுணாவின் நடமாட்டம் வரதராஜப்பெருமாளின் நடமாட்டம் போல மர்மமாகவே இனி இருக்கப் போகிறது.
இத்துரோகக் கும்பல்களில் இந்தியாவின் நாட்டமானது, புதிய அரசு பதவியேற்றப்பட்ட பின் இந்திய பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப் பட்டிருக்கும் முன்னால் இலங்கக்கான இந்தியத் தூதுவருமான "டிக்சிற்" இனாலேயே மேற்கொள்ளப் படுகிறதாம்.
இந்த டிக்சிற் என்பவரே இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கும், அதன் பின் இந்திய இராணுவம் எமது பகுதிகளுக்கு வந்து இரத்த வெறியாடியதற்கும், இனி செய்யப் போகும் பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கும் மட்டுமல்லாமல் 87ல் துரோகக் கும்பல்கள் "ஈ.என்.டி.எல்.எப்", "ஈ.பி.டி.பி" தோற்றத்திற்கும் காரண கர்த்தாவாவார்.
இத்துரோகக் கும்பல்களில் இந்தியாவின் நாட்டமானது, புதிய அரசு பதவியேற்றப்பட்ட பின் இந்திய பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப் பட்டிருக்கும் முன்னால் இலங்கக்கான இந்தியத் தூதுவருமான "டிக்சிற்" இனாலேயே மேற்கொள்ளப் படுகிறதாம்.
இந்த டிக்சிற் என்பவரே இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கும், அதன் பின் இந்திய இராணுவம் எமது பகுதிகளுக்கு வந்து இரத்த வெறியாடியதற்கும், இனி செய்யப் போகும் பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கும் மட்டுமல்லாமல் 87ல் துரோகக் கும்பல்கள் "ஈ.என்.டி.எல்.எப்", "ஈ.பி.டி.பி" தோற்றத்திற்கும் காரண கர்த்தாவாவார்.
" "

