Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரக்கர்கள் செய்யும் அநியாயம்!!!
#6
நாங்கள் சந்திரிக்காவை எப்படிப் பார்க்கிறோம் என்பது ஒரு புறம் இதுக்கட்டும்.
எமது போராட்டத்தை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் எப்படிச் சித்தரிக்கிறாரகள்.
கொலைவெறி பிடித்த பயங்கரவாதிகளின் போராட்டம்.
ஒருவேளை எமது போராட்டம் தோற்கடிக்கப்பட்டால்(நடக்காது) அரக்கர்களின் கொட்டத்தை அம்மன் சந்திரிக்கா அடக்கிவிட்டார். என புதிய வரலாறு எழுதப்படலாம். பின்னர் சந்திரிக்காவிற்குக் கூட கோயில் கட்டி எமது வருங்கால சந்ததி வழிபடலாம்.

எமது நாட்டின் அரசன் இராவணனை கொன்ற இராமனை நாங்கள் கும்பிடுவதைப் போல...
<b>
?
- . - .</b>
Reply


Messages In This Thread
[No subject] - by Thiyaham - 10-23-2004, 10:01 PM
[No subject] - by Sriramanan - 10-23-2004, 10:32 PM
[No subject] - by Thiyaham - 10-24-2004, 08:17 AM
[No subject] - by kuruvikal - 10-24-2004, 01:01 PM
[No subject] - by Sriramanan - 10-24-2004, 06:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)