10-24-2004, 12:11 PM
பில்கேட்ஸ்... தனது முயற்சியால் கண்டுபிடிச்சதிலும் பார்க்க களவெடுத்து உல்டா பண்ணினதுகள் தான் மிக மிக அதிகம்... உதாரணத்துக்கு சன்னின் யாவாவ உல்டா பண்ணி சி சாப் விட்டது வரை விண்டேஸ் 95 முதல் வின்டோஸ் சேவர் 2003 வரை களவெடுத்து உல்டா பண்ணினதுகள் தான் அதிகம்... அப்ப அவரை உதாரணமாக் காட்டினா... களவெடு அடுத்தவன்ரயைச் சுரண்டு... மற்றவன விழுத்து... நீ மட்டும் வாழு என்பது போல சமூகத்து அடையாளம் காட்டுறியள்...அதாலதான் பில்கேட்ஸ் பற்றிக் கேட்டம்...தெரிஞ்சோண்டுதான் பில்கேட்ஸ் பில்கேட்ஸ் என்று கத்துறியளோ என்று அறிய....! அதுவும் அரைகுறைதான்... நிறை குடம் தளம்பாதெண்டது எவ்வளவு பெரிய உண்மை...அவன் நாத்திகன் ஆகினும் சரி ஆத்திகன் ஆகினும் சரி...!
சோதிடம் புரட்டோ இல்லையோ என்று ஆராய வேண்டியது நம்பி ஏமாந்தவர்கள் தான்... நாம் அந்த நிலையைக் கடந்து அதிக காலம் ஆயிற்று... ஆனா மதங்கள் மனிதனில் மதத்தைத்தான் வளர்த்தன என்றால் அது சுத்தப் பொய்... மனிதன் மதத்தை அது சொல்லும் தத்துவங்களை தவறாக விளங்கிக் கொண்டு அல்லது சரியாக விளங்கிக் கொண்டு தவறாக வழிகாட்டி.... தனது தேவைக்கு ஏற்ற மாதிரி உல்டா பண்ணி... அதன் மூலம் குற்றங்களை வளர்த்தான்...அதுதான் உண்மை...!
அன்று லிங்கன் உருவாக்கிய ஜனநாயகம் வெளிப் பார்வைக்காவது மக்கள் மயமானதாகத் தெரிந்தது இன்று அந்த ஜனநாயகத்துக்குள் ஆயுத சனநாயம் எவ்வளவு அழகா குந்தி இருந்து செய்ய வேண்டிய மக்கள் விரோதத்தைச் செய்து...ஆனா போர்வை என்னவோ அழகா இருக்கு சனநாயகம் என்று...! இதை யார் செய்தது லிங்கனா...??! அது போலத்தான் மதத் தத்துவங்களை வரைந்த சமூகவியலாளர்கள் பரந்த சிந்தனையோடு படைத்தவற்றை குறிய கண்ணோடத்தில் கண்டு குறுகி நிற்கிறார்கள் மனிதர்கள்...அதற்காகத்தான் இடைக்கிடை அவர் வந்தார் இவர் வந்தார் என்று சொல்லி மதங்களின் அடிப்படைகளை விளக்கி மனிதருள் எழுந்த மாணிக்கங்கள் --- ஜீசஸ் விவேகானந்தர் போன்றவர்கள் --- மனித சமூகத்தை அதன் வளர்ச்சியின் பொருட்டு விலங்குகளில் இருந்து மாறுபட்டு ஒழுக்கம் நிறைந்து கட்டுக்கோப்போடு கூடிய வினைத்திறனை வெளிப்படுத்தி வாழ வழி சொன்னனர்...அதையும் மனிதன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை....அநியாயங்களுக்குக் குறைவில்லை....எங்கும்....! மதம் என்ன எது வந்தும் சரிவராது...மனிதனுக்குள் இன்னும் விலங்குக் குணம்தான் ஆட்சிசெய்யுது...அதுதான் மண்டையில போடுவன் எண்டு பயங்காட்டினா மட்டும் துப்பாக்கியைக் கண்டு ஓடும் சிங்கள் புலி போல ஓடுறான்..அதைக் காட்டினால்தான் நம்ம தமிழனே அடங்குவான்... மனிதன் மாதிரி நடக்க முயல்வான்...!
கரி போட்ட கட்டுரையின் கட்டுரையாளருடன் நாமும் ஒத்துப் போகிறோம்...தமிழனை வழிப்படுத்த மதமல்ல திருக்குறள் அல்ல எதுவுமே முடியாது காரணம் குறள் வந்து 2000 க்கும் மேல் ஆண்டுகள் கடந்துவிட்டது அதன் முதல் குறள், முதல் அதிகாரம் - கடவுள் வாழ்த்து.. சொல்லும் அர்த்தம் புரியாமல்தான் இன்றும் குறள் படி மதம் வெறு அது மூடநம்பிக்கை என்கிறார்கள்....போதுமா....??! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தமிழன் சிற்றின்பக் கடலில் மிதக்கிறான் என்றால் மேற்குலகம் அதே கடலில் மூழ்கிக்கிடக்கு...தமிழன் அந்த நிலையை அடையாது இருக்க உங்கள் கட்டுரைகள் உங்கள் அனைவரையும் வழிநடத்த கடவுள்தான் அருள் புரிய வேண்டும்...அதாவது உங்களுக்குள் நல்ல சிந்தனைகள் பிறக்க நல்ல சக்தி பிறப்பிக்கப்பட வேண்டும்....!
இதோட நாங்க முடிச்சுக்கிறம் நீங்க தொடருங்கோ....! :wink:
நன்றி வணக்கம்...!
சோதிடம் புரட்டோ இல்லையோ என்று ஆராய வேண்டியது நம்பி ஏமாந்தவர்கள் தான்... நாம் அந்த நிலையைக் கடந்து அதிக காலம் ஆயிற்று... ஆனா மதங்கள் மனிதனில் மதத்தைத்தான் வளர்த்தன என்றால் அது சுத்தப் பொய்... மனிதன் மதத்தை அது சொல்லும் தத்துவங்களை தவறாக விளங்கிக் கொண்டு அல்லது சரியாக விளங்கிக் கொண்டு தவறாக வழிகாட்டி.... தனது தேவைக்கு ஏற்ற மாதிரி உல்டா பண்ணி... அதன் மூலம் குற்றங்களை வளர்த்தான்...அதுதான் உண்மை...!
அன்று லிங்கன் உருவாக்கிய ஜனநாயகம் வெளிப் பார்வைக்காவது மக்கள் மயமானதாகத் தெரிந்தது இன்று அந்த ஜனநாயகத்துக்குள் ஆயுத சனநாயம் எவ்வளவு அழகா குந்தி இருந்து செய்ய வேண்டிய மக்கள் விரோதத்தைச் செய்து...ஆனா போர்வை என்னவோ அழகா இருக்கு சனநாயகம் என்று...! இதை யார் செய்தது லிங்கனா...??! அது போலத்தான் மதத் தத்துவங்களை வரைந்த சமூகவியலாளர்கள் பரந்த சிந்தனையோடு படைத்தவற்றை குறிய கண்ணோடத்தில் கண்டு குறுகி நிற்கிறார்கள் மனிதர்கள்...அதற்காகத்தான் இடைக்கிடை அவர் வந்தார் இவர் வந்தார் என்று சொல்லி மதங்களின் அடிப்படைகளை விளக்கி மனிதருள் எழுந்த மாணிக்கங்கள் --- ஜீசஸ் விவேகானந்தர் போன்றவர்கள் --- மனித சமூகத்தை அதன் வளர்ச்சியின் பொருட்டு விலங்குகளில் இருந்து மாறுபட்டு ஒழுக்கம் நிறைந்து கட்டுக்கோப்போடு கூடிய வினைத்திறனை வெளிப்படுத்தி வாழ வழி சொன்னனர்...அதையும் மனிதன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை....அநியாயங்களுக்குக் குறைவில்லை....எங்கும்....! மதம் என்ன எது வந்தும் சரிவராது...மனிதனுக்குள் இன்னும் விலங்குக் குணம்தான் ஆட்சிசெய்யுது...அதுதான் மண்டையில போடுவன் எண்டு பயங்காட்டினா மட்டும் துப்பாக்கியைக் கண்டு ஓடும் சிங்கள் புலி போல ஓடுறான்..அதைக் காட்டினால்தான் நம்ம தமிழனே அடங்குவான்... மனிதன் மாதிரி நடக்க முயல்வான்...!
கரி போட்ட கட்டுரையின் கட்டுரையாளருடன் நாமும் ஒத்துப் போகிறோம்...தமிழனை வழிப்படுத்த மதமல்ல திருக்குறள் அல்ல எதுவுமே முடியாது காரணம் குறள் வந்து 2000 க்கும் மேல் ஆண்டுகள் கடந்துவிட்டது அதன் முதல் குறள், முதல் அதிகாரம் - கடவுள் வாழ்த்து.. சொல்லும் அர்த்தம் புரியாமல்தான் இன்றும் குறள் படி மதம் வெறு அது மூடநம்பிக்கை என்கிறார்கள்....போதுமா....??! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தமிழன் சிற்றின்பக் கடலில் மிதக்கிறான் என்றால் மேற்குலகம் அதே கடலில் மூழ்கிக்கிடக்கு...தமிழன் அந்த நிலையை அடையாது இருக்க உங்கள் கட்டுரைகள் உங்கள் அனைவரையும் வழிநடத்த கடவுள்தான் அருள் புரிய வேண்டும்...அதாவது உங்களுக்குள் நல்ல சிந்தனைகள் பிறக்க நல்ல சக்தி பிறப்பிக்கப்பட வேண்டும்....!
இதோட நாங்க முடிச்சுக்கிறம் நீங்க தொடருங்கோ....! :wink:
நன்றி வணக்கம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

