10-24-2004, 08:17 AM
காலையில் சிறிதளவேனும் சாப்பிட வேண்டும் என்று விஞ்ஞானம் கூறுகிறது. காரணம் இரத்ததிலுள்ள குளுக்கோசின் அளவு மாறாமல் இருக்க காலை ஆகாரம் கட்டாயம் தேவை. அல்லாமல் குளுக்கோசின் அளவு இரத்ததில் மாறுபட்டு கொண்டு இருக்குமானால் உடல் பருத்து விடும். பருத்த உடலுக்கு பாமசி தேவை என்று ஒரு சினிமா பாடல் சொல்கிறது
தலைப்பில் இருந்து பதில்கள் விலகி செல்கின்றன... மன்னிக்கவும். ஏனையவர்களை தலைப்புக்கே பதில் எழுதுமாறு கேட்டுகொள்கிறேன்
தலைப்பில் இருந்து பதில்கள் விலகி செல்கின்றன... மன்னிக்கவும். ஏனையவர்களை தலைப்புக்கே பதில் எழுதுமாறு கேட்டுகொள்கிறேன்

