10-24-2004, 04:37 AM
என்ன அண்ணா சொல்லுறியள்.... இது சரிப்பட்டு வராது.. நீங்கள் கனடாவிலை தானே இருகிறியள்..சரி நவராத்திரி பற்றியும் மூட நம்பிக்கைகள் பறியும் அறிந்து தெளிந்த ஆள் ...அதுக்காக உலகத்திலை முதலாவது பணக்காரனாக வர முடியுமா அல்லது இன்னொரு மைக்கிரோசொவ்ரை ஆரம்பிக்க முடியுமா..இல்லை தானே போட்டியில் ஒருவன் முன்னுக்கு வருவான் மற்றவன் பின்னுக்கு நின்டே ஆகனும் முந்த பாக்கனும் அதிலை முன்னுக்கு நிக்கிறவன் செய்யிற திருகுதாளங்கள் எத்தனை..பின்னுக்கு நிக்கிறவன் செய்யிற திருகுதாளங்கள் எத்தனை.. எங்கடை சனத்திலை எத்தனையோ பேருக்கு மின்சாரம் எப்படி வேலை செய்யும் அதை என்ன செய்யிறதெண்டே தெரியலை..... கணனி எண்டால் என்ன எண்டு கேக்கிற கோடிக்கணக்கான சனம் இந்தியாவிலை இருக்கு ஆனால் கணனியில் எல்லா விடையத்திலும் முன்னணியில் இருப்பது இந்தியா... இப்படி யார் யாருக்கு எது எது அளவோ அதை அதை செய்யலாம்... படிப்படியா தான் வளரலாம் அதுக்கு வசதிகள் வேணும் நல்ல சூழ்நிலை வேணும்.... இதை விட்டிடு இந்தாபார் உதராணம் பில்கேட்ஸ் அவர் மாதிரி வா பாப்பம் அவன் மூட நம்பிக்கை இல்லாமல் தான் வளர்ந்தான் இப்படி என்று எப்படி சொல்லுவியள்.. அவன் எத்தனை சாத்திரியையும் எண்சாத்திரமும் பார்த்து தான் இப்படி இருகிறானோ.. யாருக்கு தெரியும்.... எங்கடை நாட்டிலை குண்டு போடேக்கை ... மாணவர்களுக்கு பாடசாலைக்கு துண்டு போட தான் முடியும் ... இங்கு மாணவர்கள் படிக்கும் விதத்தையும்..அவர்களின் அறிவையும் வடிவா ஒப்பிட்டு பாருங்க தெரியும் அங்கு இருக்கிறவனின் திறமை எப்படி எண்டு......
[b][size=18]

