Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரக்கர்கள் செய்யும் அநியாயம்!!!
#2
அரக்கர்கள் முதலில் சிவனுக்கு தவமிருப்பார்கள். சிவனும் அருள் பாலிப்பார். பின்னர் ஆணவம் வரும் எமக்கு விரும்பியயர் போல சித்தரிக்கப்பட்டவர்களை(தேவர்கள்) இம்சிப்பர். தேவர்கள் சிவனிடம் முறையிட அவரும் யாரையாவது அனுப்பி சம்காரம் செய்வர். ஆனால் அரக்கர் பெற்ற சாகா வரத்தின் காரணமாக எமக்கு தெரிந்த ஏதாவது விலங்காக உருமாறுவர். தத்துவம் என்னவென்றால் ஆணவத்தை அழிப்பது மட்டுமே. ஆனால் நாம் விரதம் இருந்து அதற்கு பிழையான அர்தம் கற்பிக்கின்றோம்.

அது சரி இது போன்ற செயல்கள் எமக்கு தெரிந்த காலத்தில் நடைபெறாதது ஏன்? எம்மை எல்லாம் சிங்களவன் அடிக்கிறான் நாமும் கடவுளிடம் முறையிடுகிறோம்.... கடவுள் தேவர்களுக்கு மட்டும் தானா உதவுவார்? அப்படியானால் அந்த கடவுள் இருப்பதனால் மனிதர்களுக்கு என்ன மீட்சி?
Reply


Messages In This Thread
[No subject] - by Thiyaham - 10-23-2004, 10:01 PM
[No subject] - by Sriramanan - 10-23-2004, 10:32 PM
[No subject] - by Thiyaham - 10-24-2004, 08:17 AM
[No subject] - by kuruvikal - 10-24-2004, 01:01 PM
[No subject] - by Sriramanan - 10-24-2004, 06:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)