Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரக்கர்கள் செய்யும் அநியாயம்!!!
#1
எமது (இந்து)சமயத்தில் சொல்லப்படும் கதைகளில் வரும் அரக்கர்கள் பெரும்பாலனவர்கள் செய்யும் அநியாயம் என்னவென்றால் தேவர்கள்(பார்பனர்) செய்யும் யாகத்தை அல்லது வேள்வியைத் தடுப்பது அல்லது குழப்புவது. ஏன் இந்த அரக்கர்களுக்கு தேவர்கள் செய்யும் யாகமோ அல்லது வேள்வியோ பிடிக்கவில்லை?? இதற்கான விடையை எந்தச் (சமயக்)கதையும் சொல்லவில்லை.

ஏன் இந்த யாகத்தை வேள்வியை அந்த அரக்கர்கள் தடுத்திருப்பார்கள்?

இந்தக் கேள்விக்கு உங்களின் பதில் என்ன???
<b>
?
- . - .</b>
Reply


Messages In This Thread
அரக்கர்கள் செய்யும் அநியாயம்!!! - by Sriramanan - 10-23-2004, 09:35 PM
[No subject] - by Thiyaham - 10-23-2004, 10:01 PM
[No subject] - by Sriramanan - 10-23-2004, 10:32 PM
[No subject] - by Thiyaham - 10-24-2004, 08:17 AM
[No subject] - by kuruvikal - 10-24-2004, 01:01 PM
[No subject] - by Sriramanan - 10-24-2004, 06:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)