10-23-2004, 08:30 AM
இந்த சரஸ்வதி பூசையை செய்யாமல் உலகில் எத்தனை கல்விமான்கள் உருமாகியுள்ளனர். அது எப்படி சாத்தியம்? மகாலட்சுமியை வணங்கிதான் பீல்கேட் உலக பணக்காரன் ஆனான? இந்த மூட நம்பிக்கைதான் தமிழனுக்கு கிடைத்த சாபக்கேடு. இந்த பலவீனத்தை பயன்படுத்திதான் மூலைமுடுக்கு எல்லாம் கள்ளச்சாமிகள் உருவெடுக்கின்றனர்.
மனிதத்தை நேசியுங்கள். குடும்பம் ஒரு கோயில் என நினையுங்கள். உற்றார் உறவினர்களுக்கு உதவுங்கள். ஊருக்கு நல்லது செய்யுங்கள். நாட்டுக்கு தொண்டு செய்யுங்கள். தாய் தந்தையரைப் பேணுங்கள். நூல்களைப் படித்து அறிவை விருத்தி செய்யுங்கள். திருக்குறளை நாள்தோறும் படித்து அதன்படி வாழக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
மனிதத்தை நேசியுங்கள். குடும்பம் ஒரு கோயில் என நினையுங்கள். உற்றார் உறவினர்களுக்கு உதவுங்கள். ஊருக்கு நல்லது செய்யுங்கள். நாட்டுக்கு தொண்டு செய்யுங்கள். தாய் தந்தையரைப் பேணுங்கள். நூல்களைப் படித்து அறிவை விருத்தி செய்யுங்கள். திருக்குறளை நாள்தோறும் படித்து அதன்படி வாழக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

