10-23-2004, 01:26 AM
கல்வியை தாயாக உருவகித்து வாழ்த்தி மகிழ்வதை மூடநம்பிக்கை என்று சொன்னால்... (நீங்கள் சொல்லவில்லை..சொல்ல வெளிக்கிட்டால்) காதலன் காதலி கணவன் மனைவி மாமா மாமி....இப்படி சமூக அமைப்பும் மூட நம்பிக்கைதான்...உயிரியல் விஞ்ஞானத்தின் பிரகாரம் ஆணும் பெண்ணும் அதன் சந்ததிகளும் என்பதே சரி.... விலங்குகளில் தாவரங்களில் உள்ளது போன்று....தயவுசெய்து மீண்டும் கேட்டுக் கொள்கின்றோம்... மூடநம்பிக்கை என்று சொல்ல முதல் தயவுசெய்து ஆழமாக மனித சமூகம் அவனின் அறிவியற் திறன் பகுத்தாயும் ஆற்றல் மூளை வளர்ச்சி அதன் பயன்பாடு அதன் மூலம் எழுந்த பண்பாடுகள் நாகரீகங்கள் விழுமியங்கள் இவற்றிற்கும் மனிதனின் சமூக வாழ்வுக்கும் விருத்திக்குமான தொடர்புகள் அவசியங்கள் பற்றி ஆராயுங்கள்....!
அத்தோடு மனதார ஒரு வாழ்த்தும் சொல்லுங்கள் அதுவும் ஆன்மீகத்தில் உண்டு....! அன்பைப் பகர்ந்துபார் நீயும் மகிழ்வுற்று மற்றவனும் மகிழ்வுறுவான்... அன்பு விஞ்ஞானத்தால் விளக்கமுடியா வடிவம்....!
அத்தோடு மனதார ஒரு வாழ்த்தும் சொல்லுங்கள் அதுவும் ஆன்மீகத்தில் உண்டு....! அன்பைப் பகர்ந்துபார் நீயும் மகிழ்வுற்று மற்றவனும் மகிழ்வுறுவான்... அன்பு விஞ்ஞானத்தால் விளக்கமுடியா வடிவம்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

