Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
களப்பொறுப்பாளருக்கு ஓர் வேண்டுகோள்
#6
நான் யாழ் களத்தில் எந்தவித பொய் விடயங்களையும் உளுதவில்லை அனைத்தும் உண்மை நான் சார்ந்த வானொலி என்டாலும் தவறுகளை நான் எங்கும் சுட்டி காட்டுவேன் எனது குடும்பத்திற்குள் தவறு இருந்தாலும் நான் சுட்டிகாட்டுவேன் அதே போலவே அந்த வானொலியில் சுவிசில் நிகழ்சி நடந்த பிறகு தாயகத்திற்கும் தேசியத்திற்குமான எமது பயனம் இடைவிடாது தொடரும் என்டு ஈஸ்வரதாசன் தெரிவித்துவாறார் ஆனால் எனக்கு ஒன்டு மட்டும் தெரியும் நான் உட்பட அந்த வானொலியில் தமிழ் தேசியத்திற்கு எதுவும் பெரிதாக வெட்டி புடுங்க இல்லை அதாவது பெரிதா நாங்க எதவம் செய்யவில்லை தாயகம் போராட்டம் போராளிகளுடன்' தொடர்பு இருப்பது போன்ற ஒரு போலியான வேடத்தை மக்கள் மத்தில் அவர் போட முற்படுகிறார் இது தவறு என்பது எனது நியாயம் இதுதான் ரி பி சி க்கும் நடந்தது எனவே நான் பகிரங்கமாக மக்கழை ஏமாற்றுவதை அனுமதிக்கமாட்டேன் அதனால் பிரங்கமாக நான் யாருடனும் எங்கும் எப்போதும் கதைக்கன தயாராக இருக்கிறேன் ஆகவேதான் யாழ் கழத்தில் அரங்கேற்றினேன் நான் இங்கு முன்வைக்கும் கருத்துகள் அனைத்தும் நசுக்குத்தனமாக ஈஸ்லரதாசன் என்பவரால் மேற்கொள்ளப்படும் சதி வேலைகள் அதற்கு நான் உடந்தையாக இருக்க முடியாது நாளைக்கு அதே பட்டியலில் நானும் போகவேன்டிவரும்


இறுதியாக

மோகனுக்கு என்னை சுதந்திரமாக கருத்தெளுத விடவும் அதுவரை நான் கழத்தில் இருந்து வெளியேறுகிறேன் எனது தலைப்பை புhட்டுவது என்தை தடை செய்வதற்கு சமமானது.

அனைவரிடமும் இரநு;து விடை பெறுகிறேன் மின்டும் மோகன் அனுமதித்தால் மீன்டும்.
Reply


Messages In This Thread
[No subject] - by Thiyaham - 10-20-2004, 09:43 PM
[No subject] - by cannon - 10-22-2004, 12:24 PM
[No subject] - by sethu - 10-22-2004, 01:43 PM
[No subject] - by shanmuhi - 10-22-2004, 05:42 PM
[No subject] - by cannon - 10-23-2004, 01:44 AM
[No subject] - by cannon - 10-23-2004, 01:57 AM
[No subject] - by Sriramanan - 10-23-2004, 11:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)