10-22-2004, 12:55 PM
"லங்கா அக்கடமிக்" எனும் அமெரிக்காவிலிருந்து சிங்களவர்களினால் நடாத்தப்படும் இணையத்தளத்தில் அண்மைக்காலங்களாக யாழ்நகரிலிருந்து "கே.எஸ்.ராஜ்குமார்" என்பவர் "புலிகளுக்குள் பிரட்சனை" என்றும் "கருணாவையும் ஒரு பாரிய சக்தி" போன்றும் எழுதி வருவதாக காட்டப்படுகிறது. நானறிந்த வரை மேற்குறிப்பிட்ட பெயரில் ஊடகவியலாளர் இருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை தமிழ்ப் பெயரில் எழுதினால் தான் பிறர் நம்புவார்களென நினக்கிறார்களோ தெரியவில்லை? இவரின் செய்திகளுக்கு லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ்த் தேசியத் துரோக வானொலி போன்றன முக்கியத்துவம் கொடுக்கின்றன.
" "

