10-22-2004, 12:24 PM
[size=18][b]மோகனின் கவனத்திற்கு,
ஏன் "சேதுவின் உளவு" என்ற தளத்தை பூட்டீனீர்கள். திறந்து விடுங்கள் உண்மைகள் வெளிவரட்டும். சம்பந்தப்பட்டவர்கள் வந்து பதிலளிக்கட்டும்.
துரோகிகள் பலர் தேசியத்தின் பெயரால் முகமூடியுடன் திரிகிறார்கள். முகமூடிகள் கிளித்தெறியப்பட வேண்டும்.
ஆரம்ப நாட்களில் "ரி.பி.சி" என்ற வானொலியானது போராட்டத்திற்கு ஆதரவு மாதிரி பாசங்கு செய்ததும் பின் முகமூடி களண்றதும் யாவரும் அறிந்ததே.
நான் இங்கு "சேதுவுக்காகவோ" அன்றி "சங்கமத்திற்காகவோ" கதைக்க வரவில்லை. "எந்த்ப் புற்றில் எந்தப் பாம்பு உள்ளதென்ற" உண்மை ஆரம்பத்திலேயே தெரியப் பட வேண்டும்.
"தேசியத்தின் பெயரில் நடைபெறும் துரோக நாடகங்கள் அம்பலப் படுத்தப்படவெண்டும்"
ஏன் "சேதுவின் உளவு" என்ற தளத்தை பூட்டீனீர்கள். திறந்து விடுங்கள் உண்மைகள் வெளிவரட்டும். சம்பந்தப்பட்டவர்கள் வந்து பதிலளிக்கட்டும்.
துரோகிகள் பலர் தேசியத்தின் பெயரால் முகமூடியுடன் திரிகிறார்கள். முகமூடிகள் கிளித்தெறியப்பட வேண்டும்.
ஆரம்ப நாட்களில் "ரி.பி.சி" என்ற வானொலியானது போராட்டத்திற்கு ஆதரவு மாதிரி பாசங்கு செய்ததும் பின் முகமூடி களண்றதும் யாவரும் அறிந்ததே.
நான் இங்கு "சேதுவுக்காகவோ" அன்றி "சங்கமத்திற்காகவோ" கதைக்க வரவில்லை. "எந்த்ப் புற்றில் எந்தப் பாம்பு உள்ளதென்ற" உண்மை ஆரம்பத்திலேயே தெரியப் பட வேண்டும்.
"தேசியத்தின் பெயரில் நடைபெறும் துரோக நாடகங்கள் அம்பலப் படுத்தப்படவெண்டும்"
" "

