10-22-2004, 02:44 AM
அண்ணைமாரே...
முருகனில தொடங்கி செவ்வாயதோசத்தில நிற்கிறியள்
முருகனுக்கும் செவ்வாய்தோசம் இருக்கோ? வள்ளியை சாதகம் பார்த்த பிறகுதான் சைற் அடிச்சவரோ?.....இல்ல சும்மா சின்ன டவுட்டுத்தான் :wink:
முருகனில தொடங்கி செவ்வாயதோசத்தில நிற்கிறியள்
முருகனுக்கும் செவ்வாய்தோசம் இருக்கோ? வள்ளியை சாதகம் பார்த்த பிறகுதான் சைற் அடிச்சவரோ?.....இல்ல சும்மா சின்ன டவுட்டுத்தான் :wink:

