10-22-2004, 01:16 AM
வஞ்சகரே வஞ்சகனை தண்டிக்கும் வஞ்சகம் கண்டெழுந்த கவிதை நன்று...!
தங்களைக் காவு கொண்ட வஞ்சகம் அழிந்ததோ அக்கா... களத்தில் விசாரிப்பதாகக் குறை நினைக்க வேண்டாம்...இக்களம் தந்த உறவுதான் நீங்கள்...அதனால் இங்கேயே கேட்டுக் கொள்கின்றோம்...!
தங்களைக் காவு கொண்ட வஞ்சகம் அழிந்ததோ அக்கா... களத்தில் விசாரிப்பதாகக் குறை நினைக்க வேண்டாம்...இக்களம் தந்த உறவுதான் நீங்கள்...அதனால் இங்கேயே கேட்டுக் கொள்கின்றோம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

