10-21-2004, 10:45 PM
இன்று இரவு மட்டுநகரில் "கருணாவின்" கட்சியின் துண்டுப்பிரசுரங்களை இலங்கை இராணுவத்தினர் விநியோகித்ததை அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் மட்டுநகரிலிருந்து செயற்படும் கூலிக் குழுக்களான "ஈ.பி.டி.பி", "ராசிக்", "மோகன்" போன்றனவற்றிலிருந்த பெரும்பாலானவர்கள் "கருணாவின்" அணி என்ற பெயரில் இலங்கை புலனாய்வுத் துறையால் இணைக்கப் பட்டிருக்குதாம். ஆனால் இக்கும்பல்களை விட்டு தப்பியோடும் தொகை கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதாம்.
அதுமட்டுமல்லாமல் மட்டுநகரிலிருந்து செயற்படும் கூலிக் குழுக்களான "ஈ.பி.டி.பி", "ராசிக்", "மோகன்" போன்றனவற்றிலிருந்த பெரும்பாலானவர்கள் "கருணாவின்" அணி என்ற பெயரில் இலங்கை புலனாய்வுத் துறையால் இணைக்கப் பட்டிருக்குதாம். ஆனால் இக்கும்பல்களை விட்டு தப்பியோடும் தொகை கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதாம்.
"
"
"

