10-21-2004, 10:31 PM
"புரியாத பல புதிர்கள், யாரோ பின்னுக்கு குத்தும் வேதனைகள"
இப்படிப் பல நடந்துகொண்டிருந்தாலும் முதலில் தாங்குவது மிகமிக கஸ்டமாகவுள்ளது .
இக்கள செய்தி பார்த்தவுடன் "சங்கமத்துடன்" உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுந்தருடன் கதைக்க முற்பட்டேன், அங்கு சுந்தர் இருக்கவில்லை. அங்கிருந்த சகோதரி ஒருவருடன் இச்செய்தியின் உண்மை இலைமை பற்றிக் கேட்டேன், தனக்கொண்றும் தெரியாதென்றும், செய்தி வந்த இணைய பக்கங்களின் விபரங்களையும் கொடுத்து, எனது விபரங்களையும் கேட்டறிந்து கொண்டார்.
கடந்த சில நாட்களாக சங்கம செய்திகளில் சில வழுவல்களை உணரக்கூடியதாக இருந்தது உண்மையே.
ஆனால் நானறிந்தவரை சுந்தர் எனும் பணிப்பாளர் ஓர் உறுதியான தமிழ் தேசியவாதி. அங்கு பணிபுரியும் மற்றவர்களைப் பற்றி என்னால் கூறமுடியவில்லை.
எது எப்ப்டியிருப்பினும் "சங்கமமாகட்டும்" இல்லை "சேதுவாகட்டும்" இல்லை யாராவாதுவாகட்டும் ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்திருங்கள், "பூவுடன் சேர்ந்து நாரும் போல" நீங்கள் அணைவரும் தமிழ்த் தேசியத்தை விட்டு தடம் புரளூவீர்களாயின் நாயென்ன நாயின் நிழளும் உங்களை மதிக்காது.
இப்படிப் பல நடந்துகொண்டிருந்தாலும் முதலில் தாங்குவது மிகமிக கஸ்டமாகவுள்ளது .
இக்கள செய்தி பார்த்தவுடன் "சங்கமத்துடன்" உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுந்தருடன் கதைக்க முற்பட்டேன், அங்கு சுந்தர் இருக்கவில்லை. அங்கிருந்த சகோதரி ஒருவருடன் இச்செய்தியின் உண்மை இலைமை பற்றிக் கேட்டேன், தனக்கொண்றும் தெரியாதென்றும், செய்தி வந்த இணைய பக்கங்களின் விபரங்களையும் கொடுத்து, எனது விபரங்களையும் கேட்டறிந்து கொண்டார்.
கடந்த சில நாட்களாக சங்கம செய்திகளில் சில வழுவல்களை உணரக்கூடியதாக இருந்தது உண்மையே.
ஆனால் நானறிந்தவரை சுந்தர் எனும் பணிப்பாளர் ஓர் உறுதியான தமிழ் தேசியவாதி. அங்கு பணிபுரியும் மற்றவர்களைப் பற்றி என்னால் கூறமுடியவில்லை.
எது எப்ப்டியிருப்பினும் "சங்கமமாகட்டும்" இல்லை "சேதுவாகட்டும்" இல்லை யாராவாதுவாகட்டும் ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்திருங்கள், "பூவுடன் சேர்ந்து நாரும் போல" நீங்கள் அணைவரும் தமிழ்த் தேசியத்தை விட்டு தடம் புரளூவீர்களாயின் நாயென்ன நாயின் நிழளும் உங்களை மதிக்காது.
"
"
"

