10-21-2004, 01:07 AM
எதையும் கண்டுபயந்து ஓடக்கூடாது... நின்று நிதானித்து சிந்தித்து முடிவெடுப்பவன் தான் மனிதன்... அதற்குத்தான் பகுத்தறிவு தரப்பட்டுள்ளது...! குருவிகள் எதையும் கண்டு பயந்து ஒழிக்கும் அளவில் இல்லை... எம்மால் விளங்கக் கூடிய மட்டில் விளங்கிக் கொள்ளவும்... அதை யார் செய்தாலும் நியாயத்தன்மை இருப்பின் எடுத்துக் கொள்ளவும் தான் கருத்தாட வருகின்றோம்...!
பொழுதுபோக்கோடு தர்கித்தலின் வாயிலான நியாயங்களைத் தேடவுமே முயல்கிறோம்....! அது தவறல்ல என்றே நாம் கருதுகின்றோம்...!
தெளிவு பிறந்தால் குழப்பம் வராது...அதைத்தான் நாம் தேடுகின்றோம்....!
இதோ இதில் ஒரு கட்டுரை உண்டு அது இந்து மதத்துள் நவீன விஞ்ஞானம் என்பது பற்றி அழகாகச் சொல்கிறது.... வாசித்துப் பாருங்கள்... கொஞ்சம் என்றாலும் தெளிவு வரலாம்....!
http://kuruvikal.yarl.net/archives/002192.html#more
பொழுதுபோக்கோடு தர்கித்தலின் வாயிலான நியாயங்களைத் தேடவுமே முயல்கிறோம்....! அது தவறல்ல என்றே நாம் கருதுகின்றோம்...!
தெளிவு பிறந்தால் குழப்பம் வராது...அதைத்தான் நாம் தேடுகின்றோம்....!
இதோ இதில் ஒரு கட்டுரை உண்டு அது இந்து மதத்துள் நவீன விஞ்ஞானம் என்பது பற்றி அழகாகச் சொல்கிறது.... வாசித்துப் பாருங்கள்... கொஞ்சம் என்றாலும் தெளிவு வரலாம்....!
http://kuruvikal.yarl.net/archives/002192.html#more
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

